செய்திகள்
சென்னையில் 13ம் தேதி மின்தடை அறிவிப்பு | காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை!

சென்னை மின்வாரிய குழகம் 13.10.2025, திங்கட்கிழமை மின்வாரிய பராமரிப்பு பணியை அறிவித்து உள்ளது.
மின்தடை நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
காரணம்: மின்வாரிய பராமரிப்பு பணி
பாதிப்படக்க பகுதிகள்:
அம்பத்தூர்:
சோழபுரம் பிரதான சாலை, விவேக்நகர், நேருநகர், இந்திராநகர், கணபதிநகர், கிருஷ்ணாபுரம் விரிவாக்கம், மாந்தோப்பு பகுதி, மருத்துவமனை சாலை, அர்ஜூனாநகர், எம்டிஎச் சாலை
பல்லாவரம் மேற்கு:
சாவடி தெரு, ஐஎச்எஃப்டி காலனி, ஜிஎஸ்டி சாலை, பல்லாவரம் பேருந்து நிலையம், குளங்கள் பாலம், அருந்ததிபுரம், வள்ளுவர்பேட்டை, ரங்கநாதன் தெரு, ஐஜி சாலை சிக்னல்
அலமாதி:
வாணியன் சத்திரம், காஞ்சி காமக்கோடிநகர், ராமாபுரம், கள்ளிக்குப்பம், கன்னிகாபுரம், புதுக்குப்பம்
திருமுல்லைவாயல்:
பத்மாவதிநகர், தென்றல்நகர், மூர்த்திநகர், வெங்கடேஸ்வரா பள்ளி தெரு, வள்ளலார்நகர், முல்லைநகர்
குறிப்பு:
பராமரிப்பு பணி முடிந்ததும் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.
பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுக்கவும்.
















