Connect with us

தமிழ்நாடு

சென்னை கடற்கரையில் தண்ணீரில் குளிப்பவர்களைக் கண்காணித்துக் காப்பாற்ற ட்ரோன்கள் அறிமுகம்!

Published

on

சென்னை கடற்கரை பகுதிகளில் குளிப்பவர்களைக் கண்காணித்து அவர்களின் உயிரை காப்பாற்ற ட்ரோன்கள் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி உதவியுடன், தமிழ்நாடு கடற்கரை பாதுகாப்பு குழுமம் இணைந்து செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இயங்கும் பாதுகாப்பு ட்ரோன்கள் சோதனையை நடத்தி உள்ளது.

Camera Drones

டிரோன்

இந்த ட்ரோன்கள் சென்னையில் உள்ள கடற்கரையில் குளிப்பவர்களைக் கண்காணிக்கும். மேலும் அவர்கள் தவறுதலாக அடித்துச் செல்லப்பட்டால் இந்த ட்ரோன்கள் அவர்களைக் கண்டறிந்து மிதக்கும் கருவிகளை வழங்கும்.

மேலும் அவர்கள் எங்கு உள்ளார்கள் என்ற புகைப்படத்தையும் எடுத்து அனுப்ப உதவும் என தெரிவித்துள்ளனர்.

பொதுவாகச் சென்னை கடற்கரையில் ஒருவர் அடித்துச்செல்லப்பட்டால் படகை எடுத்துச் சென்று அவர்களைக் காப்பாற்ற 20 நிமிடம் வரை நேரம் தேவைப்படும். ஆனால் இந்த ட்ரோன்களை பயன்படுத்தும் போது 5 நிமிடத்தில் ஆபத்தில் உள்ளவர்களுக்கு மிதவை கருவிகள் வழங்கி காப்பாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா மற்றும் பெசண்ட் நகர் பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் குளிப்பவர்களைக் கண்காணித்து ட்ரோன் உதவியுடன் காப்பாற்ற 40 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் சமாதி முதல் லைட் அவுஸ் வரையில் 5 கிலோ மீட்டருக்கு 6 கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?