Connect with us

தமிழ்நாடு

சென்னை அயோத்யா மண்டபம் வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

Published

on

சென்னை அயோத்யா மண்டபத்தை சமீபத்தில் தமிழக அரசின் அறநிலையத் துறை எடுத்துக் கொண்ட நிலையில் இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது .

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீராம் சமாஜ் என்ற அமைப்பின் மூலம் அயோத்யா மண்டபம் கடந்த 1954ஆம் ஆண்டு கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்த அமைப்பின் நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கடந்த 2013ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது .

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இதனை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது .

இந்த தீர்ப்பில் சென்னை அயோத்யா மண்டபத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் தர்காரை நியமித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் அயோத்யா மண்டபத்தை அறநிலைத்துறை எடுத்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் அறநிலை துறை அதிகாரி நியமிக்கப்பட்ட உத்தரவும் ரத்து செய்யப்படுவதாகவும் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை அடுத்து ஸ்ரீராம் சமாஜ் நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?