
சென்னை அயோத்யா மண்டபத்தை சமீபத்தில் தமிழக அரசின் அறநிலையத் துறை எடுத்துக் கொண்ட நிலையில் இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது . சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீராம் சமாஜ்...

ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஒருசில ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது என்பதும் ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்...