மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே, அதை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல உலோகக் கம்பிகளே (Cables) பிரதானமாக இருந்து வருகின்றன. ஆனால், தற்போது அந்த நிலையை மாற்றும் வகையில்,பின்லாந்து நாட்டு விஞ்ஞானிகள் ஒரு மாபெரும்...

2026 ஆம் ஆண்டு வானியல் ஆர்வலர்களுக்கு ஒரு பொற்காலமாக அமையப்போகிறது. பிரபஞ்சத்தின் அற்புதங்களை நேரில் கண்டு ரசிக்க விரும்புபவர்களுக்கு, இந்த ஆண்டு வானில் தொடர்ச்சியாக பல அபூர்வ நிகழ்வுகள் அரங்கேற உள்ளன. கோள்களின் மகா அணிவகுப்பு...

ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ந்து புதுமைகளை அறிமுகப்படுத்தி வரும் Realme நிறுவனம், தனது புதிய Realme 16 Pro மற்றும் Realme 16 Pro+ மாடல்களை நாளை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த உள்ளது. மிட்-ரேஞ்ச் முதல் ப்ரீமியம்...

இந்தியாவின் Artificial Intelligence (AI) மற்றும் Data Centre துறை உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் பெருமளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. Microsoft, Amazon, Meta போன்ற...
ஏஐ என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் சிந்தனைத் திறனுக்கு ஒரு மாற்றாக பயன்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. டில்லி ஐஐடிஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞானிகளைப் போலவே ஆய்வுக்கூடங்களில் நேர்த்தியாக சோதனைகள் நடத்தக்கூடிய ஏஐ ஏஜெண்டை (அய்லா) உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இந்த ஏஜெண்ட்கள்...
ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய தேவைப்படும் ஆவணங்கள் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பான்கார்டு அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 5 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பட்டியல், 5 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பட்டியல் என 2 வகை பட்டியல்கள் மட்டுமே இருந்தன. தற்போது இது 4 வகை பட்டியல்களாக மாற்றப்பட்டுள்ளது.5 வயதிற்குட்பட்டவர்கள், 5முதல் 18 வயது...
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப்பொருள்களின் லேபிள்களில் 12 வகையான தகவல்கள் இடம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம். தயாரிப்பு நிறுவனத்தின் உரிமம் மற்றும் பதிவு எண், உணவின் பெயர், உற்பத்தியாளர் பெயர், முழு முகவரி, தயாரித்த தேதி, நிகர...
பறக்கும் ரயில் சென்னையில் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை 19.34 கிலோமீட்டர் துரத்திற்கு ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது வேளச்சேரியிலிருந்து செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரை விரிவாக்கத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இரயில் பிரிவு தற்போது...
வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ்களை எழுத்து வடிவமாக மாற்றும் டிரான்ஸ்கிரிப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக சத்தம் நிறைந்த இடங்களில் அல்லது ஒரு வாய்ஸ் மெசேஜை பிறர் முன்னிலையில் கேட்க வேண்டாம் எனும் போது இந்த...
நமது பிரதமர் கூறி வருவது போல நமது நாடு டிஜிட்டல் இந்தியாவாக மாறி வரும் நிலையில் அதில் நடைபெறும் பல்வேறு மோசடிகளால் சாமானிய மக்கள் முதல் நன்கு விவரம் தெரிந்த மக்கள் வரை பல்வேறு தரப்பினரும்...

ஹூண்டாய் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்திய புதிய தலைமுறை வென்யூ எஸ்யூவி, அறிமுகமான சில வாரங்களிலேயே வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவல்படி, புதிய வென்யூவிற்கு தற்போது 32,000-க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் கிடைத்துள்ளன. இது,...

மொபைல் பாதுகாப்பு மற்றும் மோசடி தடுப்பு நோக்கில் உருவாக்கப்பட்ட சஞ்சார் சாத்தி செயலியை அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும் முன்கூட்டியே (pre-installed) கட்டாயமாக சேர்க்க வேண்டும் என தகவல் தொடர்புத் துறை நவம்பர் 28-ம் தேதி உத்தரவு...

மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை (DoT) அறிமுகப்படுத்திய சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) செயலி குறித்து சமூகத்தில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. முதலில், புதிய மொபைல் போன்களில் இந்த செயலியை முன்பே நிறுவ வேண்டும் என்று...

மாருதி சுஸூகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரான e விட்டாரா எலெக்ட்ரிக் எஸ்யூவியை வரும் டிசம்பர் 2ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துகிறது. இந்தியாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மாடல், மாருதியின் எலெக்ட்ரிக் வாகனப்...
டாஸ்மாக்கில் குடிமகன்களிடம் எக்ஜ்ட்ரா பத்து ரூபாய் வாங்குகிறார்கள் என்று சில ஆண்டுகளாக தமிழக அரசியல் களத்தில் இருக்கும் புகைச்சலுக்கு முடிவு கட்டப்படுகிறது. இந்தப் பிரச்னையில் அரசு எவ்வளவு கடுமையான நடவடிக்கைகள் எடுத்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி ஒரு...