குடிகாரர்களின் செயல்கள் பல சமயம் வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருக்கும் என்பதை தெரிந்தது. ஆனால் ஒரு சில சமயம் ஆபத்தானதாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும் என்பதற்கு உதாரணம் ஒரு குடிகாரர் வோட்கா பாட்டிலை அவரது உடலுக்குள் திணித்த சம்பவம்...
ரோபோ என்ற கூறப்படும் இயந்திர மனிதன் தற்போது பல துறைகளில் நுழைந்துவிட்டது என்பதும் இதனால் மனிதர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. உணவகங்களில் ஆர்டர் எடுப்பது முதல் சப்ளை செய்வது வரை ரோபோ வந்துவிட்டது...
ஆஸ்கர் விருது என்பது திரை உலகினரை பொறுத்தவரை கௌரவமான விருது என்பதும் திரையுலகில் இருக்கும் ஒவ்வொருவரும் ஆஸ்கார் விருதை பெற வேண்டும் என்பதை தங்களது வாழ்நாள் லட்சியமாக வைத்திருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடின...
அதானி நிறுவனம் குறித்த அறிக்கை வெளியிட்டு அந்நிறுவனத்துக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திய ஹண்டன்பர்க் நிறுவனம் சொந்த நாட்டில் மிகப்பெரிய வங்கி ஒன்று திவால் ஆனது கூட தெரியாமல் இருந்துள்ளது என ஹண்டன்பர்க் நிறுவனத்தை நெட்டிசன்கள்...
கூகுள் உள்பட பல பெரிய நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையை கடந்து சில மாதங்களாக எடுத்து வரும் நிலையில் பணி நீக்க நடவடிக்கை எடுக்காத ஒரே பெரிய நிறுவனம் ஆப்பிள் என்று கூறப்பட்டது. இந்த நிலையில்...
அமெரிக்காவின் முன்னணி வங்கிகளில் சிலிக்கான் வேலி வங்கி திவால் என அறிவிக்கப்பட்டதால் அந்நாட்டு முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த வங்கிக்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. சிலிக்கான்...
பொதுவாக ஒரு சில இடங்களில் ஐஸ்கட்டி மழை பெய்யும் என்றும் மிக அரிதாக மீன் மழை பெய்யும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சீனாவில் உள்ள ஒரு பகுதியில் மண்புழு மழை பெய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
அமெரிக்காவில் சிலிகான் வங்கி நஷ்டமானதை அடுத்து திவால் ஆனதாக தகவல் வெளியானவுடன் அமெரிக்க பங்குச்சந்தை ஆட்டம் கண்டது என்பதும் அதுமட்டுமின்றி இந்திய பங்குச்சந்தை உள்பட உலகம் முழுவதிலும் உள்ள பங்குச்சந்தைகளில் அதன் தாக்கம் இருந்தது என்பதையும்...
உலகின் பல முன்னணி நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக பணி நீக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது மூன்றாவது பணி நீக்க நடவடிக்கையாக ஒரு முழு டீமையே பணி நீக்கம் செய்துள்ளதாக...
டாடா நிறுவனத்தின் ரத்தன் டாடா அவர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு சுமார் ரூ.4000 கோடி என்ற நிலையில் இரண்டு மணி நேரத்தில் 30 வயது நபர் ஒருவர் டாடாவிடம் உள்ள சொத்துக்களை விட நான்கு மடங்கு...
கூகுள் உள்பட உலகின் முன்னணி நிறுவனங்களில் கடந்த சில மாதங்களாக பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அடோப் நிறுவனத்திலும் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக செய்திகள்...
உலகின் முன்னணி கோடீஸ்வரரான எலான் மஸ்க் தனது பெயரில் புதிய நகரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக அவர் 3500 ஏக்கர் நிலத்தை வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் அறிக்கை ஒன்றின்படி எலான்...
ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரத்தில் உள்ள யெகோவா விட்னஸ் ஹாலில் மர்ம நபர்களால், வியாழக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜேர்மனியின் இரண்டாவது பெரிய நகரம் என அழைக்கப்படும் டவுன்டவுன்...
கூகுள் உள்பட பல பெரிய நிறுவனங்களும் சாதாரண ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் கடந்து சில மாதங்களாக பணிநீக்க நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் தற்போது பணியில் இருந்து நீக்கப்பட்டவர்களில் 65 சதவீதத்திற்கும் மேலானவர்கள் சொந்த தொழில்...
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது என்பதும் பெட்ரோல், டீசல், கோதுமை மற்றும் காய்கறிகளின் விலை உயர்வு காரணமாக அந்நாட்டு மக்கள்...