செல்போனில் கால் வரும்போது அந்த கால் ரெக்கார்டிங் செய்யும் வசதியை தற்போது ஒரு சில செயலிகள் மூலம் இருக்கும் நிலையில் மே 11ஆம் தேதி முதல் கால் ரெக்கார்டிங் செயலிகள் செயல்படாது என கூகுள் நிறுவனம்...
இரண்டு ஆண்குறியுடன் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்ததை அடுத்து மருத்துவர்கள் அதிரடி முடிவெடுத்து அந்த சிறுவனின் ஒரு ஆண் குறியை அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர். உலகில் லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தை இரண்டு ஆண்குறிகளுடன்...
இலங்கையில் உள்ள வடக்கு கிழக்கு பகுதிகளை தமிழர்களுக்கு என தனிநாடாக பிரித்துக் கொடுத்தால் அதை பணம் கொடுத்து விலைக்கு வாங்க தயாராக இருக்கிறோம் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான யூடியூப், யூடியூப் ஷார்ட்ஸ் என்ற வசதியை செய்து கொடுத்து என்பதும், இந்த ஷார்ட்ஸ், டிக்டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்றவைகளுக்கு இணையாக இருந்தது என்பதும், 60 வினாடிகளுக்குள் வீடியோக்களை பதிவேற்றம்...
20 வயது வாலிபர் ஒருவர் தினமும் அதிக முறை சுய இன்பம் செய்ததால் ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 20 வயது...
கடந்த சில வாரங்களாக கடுமையான சரிவில் இருந்த கொழும்பு பங்குச்சந்தை திடீரென மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது என்பதும் இலங்கையில் தங்கம்...
இந்தியா உள்பட இன்னும் ஒரு சில நாடுகளில் 5ஜி தொழில்நுட்பமே இன்னும் வரவில்லை என்ற நிலையில் 5ஜி அட்வான்ஸ் தொழில்நுட்பம் வர இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்தியாவில் 4ஜி தொழில்...
டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை சமீபத்தில் வாங்கிய தொழிலதிபர் எலான் மஸ்க் தற்போது அந்நிறுவனத்தை முழுமையாக வாங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலகின் நம்பர் ஒன்...
போரில் உயிரிழந்த தனது தாய்க்கு ஒன்பது வயது உக்ரைன் சிறுமி ஒருவர் நாம் சொர்க்கத்தில் சந்திப்போம் அம்மா என உருக்கமாக கடிதம் எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . கடந்த ஒரு மாதத்திற்கும்...
டுவிட்டர் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறது என்றும் அதனை உயிர்ப்பிக்க அதிரடி மாற்றங்கள் தேவை என்றும் பிரபல தொழிலதிபர் எலான் மாஸ்க் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் டுவிட்டரின் சில குறிப்பிட்ட பங்குகளை எலான்மாஸ்க்...
பாகிஸ்தான் பிரதமரை இம்ரான்கான் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் வெற்றி பெற்றதால் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. பாகிஸ்தானில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் அடிப்படையில் பதவியிழந்த முதல் அரசு...
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான இன்போசிஸ் நாராயணமூர்த்தி என் மகளின் சொத்து எலிசபெத் ராணியின் சொத்தை விட அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது தனிப்பட்ட சொத்து மதிப்பில் இங்கிலாந்து ராணி எலிசபெத் ராணியை பின்னுக்குத்...
கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி கனடாவில் உள்ள இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் உள்ள உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்பவர் கனடா தலைநகர்...
எரிவாயு விலை உலகின் 54 நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் தான் அதிகம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச நிதியம் நிர்ணயித்துள்ள டாலரின் உலக சராசரி மதிப்புடன் ஒப்பிட்டு எரிவாயு சிலிண்டர் விலை பட்டியல் வெளியாகியுள்ளது....
2019-ம் ஆண்டு சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை என உலகம் முழுவதும் பலபேரைப் பலி வாங்கியது. ஆல்பா, பீட்டா, டெல்டா,...