
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் தன்னுடைய நிவாரண பணிகளால் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மக்களின் ஹீரோவாக வலம் வருகிறார். அரசின் நிவாரண பணிகளை மிஞ்சும் வகையில் உள்ளது அமமுகவின்...

பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமான 7-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமியை அவரது...

தஞ்சாவூர்: கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வு செய்ய சென்ற மத்தியகுழு கூறியுள்ளது. கஜா புயலால் தமிழகம் பெரிய இழப்பை சந்தித்துள்ளது. மிக முக்கியமாக டெல்டா மாவட்ட மக்கள் பேரிழப்பை...

சென்னை: கஜா புயல் சேதம் குறித்து மத்திய ஆய்வுக்குழு இன்று தமிழக அமைச்சர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளது. கஜா புயல் சேதம் குறித்து தமிழகம் வந்திருக்கும் மத்திய ஆய்வுக்குழு ஆய்வு செய்து வருகிறது. டெல்டா மாவட்டங்கள்...

குழந்தைகளை பாதுகாப்பதில் மத்திய மாநில அரசுகள் சரியில்லை எனவும், அக்கறையில்லாமல் செயல்படுவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். இதற்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதில் அளித்துள்ளார். ரஜினியின் மனைவி லதா குழந்தைகள்...

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி இறந்ததை அடுத்து அவரது திருவாரூர் தொகுதிக்கு வரும் பிப்ரவரி 7-ஆம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தனது பதில்மனுவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவித்துள்ளார். திருவாரூர்...

பிரபல பாடகி சின்மயியை டப்பிங் சங்கத்தில் இருந்து அதன் தலைவர் ராதாரவி அதிரடியாக நீக்கினார். இது சில சலசலப்பை ஏற்படுத்தியது. சின்மயி இது குறித்து தனது அதிருப்தியை தெரிவித்தார். இந்நிலையில் நடிகை கஸ்தூரியும் சின்மயி நீக்கப்பட்டது...

அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என விஸ்வ இந்து பரிஷித்தும், சிவசேனாவும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்கான அறிவிப்பையும் அறிவித்துவிட்டார்கள். இதனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று காலை புதுக்கோட்டையில் செய்தியாளர்களை...

தமிழ் நாடு முதல்வர் கஜா புயல் நிவாரண நிதி திட்டத்திற்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாக எவ்வளவு வசூலிக்கப்பட்டுள்ளது என்று தனது டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளனர். “மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கோரிக்கையை ஏற்று, “கஜா புயலால்”...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கஜா புயல் பாதித்த இடங்களை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். இதனை பல்வேறு கட்சியினரும் விமர்சனம் செய்தனர். அதே போல மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் விமர்சித்தார். இதற்கு...

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பார்வையிட சென்றனர். அப்போது பொதுமக்கள் அவர்களை சுற்றிவளைத்து சரமாரியாக கேள்வி கேட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது....

கஜா புயல் திருவாரூர், தஞ்சய், உள்ளிட்ட 7 மாவட்டங்களைப் பெறும் அளவில் பாதித்துள்ள நிலையில் முதல்வர் புயல் நிவாரண நிதிக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை...

மன்னார்குடி: கஜா புயல் நிவாரணத்திற்காக அரசு உருவாக்கி உள்ள முகாம்களில் கொடுக்கப்படும் அரிசிகளில் புழுக்கள் இருப்பதால் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை இந்த கஜா புயல் மொத்தமாக...

தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. இன்னமும் இயல்பு வாழ்க்கை திரும்பாமல் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மின்சாரம், குடிநீர், உணவு...

தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐய்யபன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றார். அப்போது அவரது காரை தடுத்து நிறுத்தி அவரது காரில் செல்ல அனுமதி மறுத்து...