
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட குறித்து சிபிஐ இன்று பலரிடம் விசாரணை நடத்தி உள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தமிழக அரசு துப்பாக்கி சூடு நடத்தியது....

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்தியன் 2 ஆம் பாகத்தைத் தொடர்ந்து தேவர்மகன் 2 ஆம் பாகத்தின் படத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத்...

அண்மையில் தமிழகக் காவல்துறை கட்டப்பஞ்சாயத்து மற்றும் ரவுடிசத்தை அடக்கப் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதிலும் முக்கியமாக ரவுடிசத்தைக் கட்டுப்படுத்த இந்த ஆண்டில் சில என்கவுண்டர்கள் கூட நடத்தப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. மதுரையைச் சேர்ந்த ஆயுதப்படை காவலரான நீலமேக...

இங்கிலாந்து அரசு டிசம்பர் மாதம் முதல் குடிவரவு சுகாதாரக் கட்டணத்தினை உயர்த்தியுள்ளது. இதனால் வெளிநாட்டில் இருந்து இங்கிலாந்து செல்லும் மாணவர்கள், ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள் என அனைவருக்குமான விசா கட்டணமும் டிசம்பர் மாதம் முதல் உயர...

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முறைகேடு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் முதல்வர் எடப்பாடிக்கும் அந்த முறைகேடுகளுக்கும் சமந்தம் இல்லை, அவர்கள் அவரது உறவினர்கள் ஆனால் இரத்த...
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றிருந்தபோது, சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்துகொள்ள இவான்காவுக்கு அழைப்புவிடுத்தார். அவரின் அழைப்பை ஏற்ற இவான்கா, தற்போது இந்தியா வந்துள்ளார். ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான...

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் உள்ள பெரிய குழப்பம், சொந்த ஊர்களுக்கு எப்படிச் செல்வது என்பதுதான். மக்களின் வசதிக்காக,தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 3,4,5 தேதிகளில் சுமார் 20,567 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகப் போக்குவரத்து...

புது டெல்லி : ஒரே குடும்பத்தை சேர்ந்த அப்பா, அம்மா மற்றும் சகோதரியை கொன்ற குற்றத்திற்காக அதே குடும்பத்தை சேர்ந்த 19 வயது மகன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். தனது சொந்த பெற்றோர் மற்றும் சகோதரியை...

தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார் நடிகை நயன்தாரா. தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வரும் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என புகழப்படுகிறார். நயன்தாராவை பிரதான கதாப்பாத்திரமாக வைத்து ஹீரோ...

நடிகர் சிம்புவுக்கும், நடிகை நயன்தாராவுக்கும் கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றித் திருமணம் நடைபெற்றதாக இயக்குநர் ஜி.டி.நந்து கூறியிருப்பது தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் ஜி.டி.நந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்புவை வைத்து...

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர் விரைவில் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2006-ஆம் ஆண்டு பெல்412 இ.பி என்ற ஹெலிகாப்டரை அரசு பயன்பாட்டிற்கு வாங்கினார்....

தாய் நாட்டை விட்டு ஒருவர் பிற நாடுகளில் வேலை செல்கிறார் என்றால அதற்கு முக்கியக் காரணம் அதிகச் சம்பளம் அளிப்பதே ஆகும். இப்படி வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிகச் சம்பளம் அளிக்கும் நாடுகளின் பட்டியலை எச்எஸ்பிசி ஆய்வு...

பெண் ஒருவரிடம் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா தவறாக நடந்துகொண்டதாக பிரபல பாடகி சின்மயி கூறியுள்ளார். ஏற்கனவே பிரபல கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சின்மயி. பிரபல பாடகி...

போர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூகினியாவில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இன்று அதிகாலை பப்புவா நியூகினியாவில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.0 ஆக பதிவாகி இருக்கிறது....

சென்னை: இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்தது. டீசல் விலை 29 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் ரூ. 85.80 காசுகளாக...