ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு லஞ்ச ஒழிப்புத்துறை அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. லஞ்ச ஒழிப்பு துறை அமைப்பானது, முற்றிலும், சென்னையில் தலைமைச்செயலகத்தில்...
இன்று காலை தமிழ்நாடு சட்டப் பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு விதி எண் 110 ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநில சுயாட்சி தீர்மானத்தை வாசித்தார். இந்த தீர்மான முன்வடிவின்...
ரொம்ப தூரம்லாம் இல்லங்க… உடுமலைப்பேட்டையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில், கோயம்பத்தூரில் இருந்து உடுமலை வழியாக மறையூர் சென்று அங்கிருந்து காந்தலூரை அடையலாம், 128 கிலோ மீட்டர் தொலைவு, மூணாரில் இருந்து 48 கிலோ மீட்டரும், தொலைவில் உள்ளது , இந்த அடம் தமிழகமும் கேரளமும் சந்திக்கம் இடத்தில் உள்ளது. வரலாற்று கதைப் பிரியர்களுக்கு இந்த இடம் ஏற்கனவே அறிமுகமாயிருக்கும். தென்னகத்தை ஆண்ட சேர,...
பொதுவெளியில் சாமியார் என்று அறியப்பட்ட நித்தியானந்தா எனும் ராஜசேகரன் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் மறைமுகமாகவே இருந்து வருகிறார். அவரைப் பற்றிய பல கேள்விகள் மக்கள் மனதில் எழுந்தாலும், “நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா...
மார்ச் 18 ம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பதற்கானப் பணிகளை தொடங்கியுள்ளதாக அறிவித்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான கூட்டத்தில், உள்துறை செயலாளர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல்...

உலக வானிலை நாள் – மார்ச் 23, 2025 ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 அன்று உலக வானிலை நாள் (World Meteorological Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. வானிலை மாற்றம், பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல்...
ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 5ம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி இதனால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களின் முதல்வர்கள் அந்த மாநில அரசியல் கட்சி தலைவர்களுக்கு மார்ச்...
இன்னும் எத்தனை அணு உலைகளை வேண்டுமானாலும் இந்தியா தாங்குமாம். ஆகவே, ”அணு உலை ஆரம்பிக்க விரும்புவர்கள் யாராயினும், ‘பெரிய விபத்துக்கள் ஏற்பட்டால், இழப்பீடு தர வேண்டும்’ என்ற சட்டங்களை கண்டு அஞ்ச வேண்டாம்! அவற்றை நீர்த்து...
விண்வெளியில் வெறும் 8 நாட்கள் மட்டுமே தங்கும் திட்டத்துடன் புறப்பட்டுச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு 9 மாதங்களுக்குப் பின் பூமிக்கு திரும்பும் பயணம் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். தற்போதிருக்கும் விண்வெளி...
பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் கடந்த 1971ம் ஆண்டில் இந்தியா உதவியுடன் தனிநாடாக பிரிந்தது. இப்போது 54 ஆண்டுகள் கழித்து மீண்டும் பாகிஸ்தான் 2 துண்டாக உடைகிறதா? என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முக்கிய...

12ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? இந்த கோர்ஸ்கள் உயர் சம்பளத் வாய்ப்புகளை தரும்! 12ஆம் வகுப்பை முடித்தவுடன், உங்கள் எதிர்காலம் மற்றும் வாழ்க்கையை உயர்த்துவதற்கான சிறந்த படிப்புகளை தேர்வு செய்ய வேண்டும். இன்றைய உலகில்...
இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா?.. விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தான். இந்த உலகம் பூச்சிகளால் சூழப்பட்டது. பூச்சிகளின் பட்டியலில் தேனீ முக்கியமானது. செடி. கொடி மரம் என தாவர இனங்கள் இந்த உலகத்திற்கு முக்கியமானவை. அவை...
அமெரிக்காவிலிருந்து கை கால்களில் விலங்கிடப்பட்டு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட செய்தி பரவலான கவனத்தைப் பெற்றது. ஆண்டவன் கட்டளையை அப்படியே ஏற்ற ஆழ்வார்கள், நாயன்மார்களைப் போல, மோடி அரசு அமெரிக்காவின் இந்த செயலை ஏற்றுக் கொண்டது. நண்டு...
ஈரோடு கிழக்கில், அமைச்சர் முத்துசாமியையே தோற்கடித்தவர் இன்றைய எம் எல் ஏ திரு.சந்திரகுமார். 2011 ல், அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்து தொகுதியைப் பெற்றதில் இது சாத்தியமானது. ஆனால் முத்துசாமியே தோற்பார் என்பதை கலைஞர் நிச்சயம்...
பேச்சுரிமை, எழுத்துரிமை போல தகவல் அறியும் உரிமைக்கும் ஆளும்வர்க்கம் தடையை ஏற்படுத்துவதை புரிந்து கொண்டு, இதற்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) இந்திய...