
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாகத் திறக்கப்பட்டுள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தினைத் திறந்து வைக்க நடிகர் சிவகுமார் திங்கட்கிழமை வந்த போது அவரைக் கான வந்த ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றார். உடனே...

டோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான ரவிதேஜா நடிப்பில் உருவாகியுள்ள அமர் அக்பர் அந்தோனி படத்தின் டீஸர் ரிலீசாகியுள்ளது. அமிதாப்பச்சன் நடிப்பில் 80களில் வந்த அமர் அக்பர் அந்தோனி படம் மெகா ஹிட் ஆனது. அதே பெயரில், டோலிவுட்டில்...

சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 படத்தின் டிரெய்லர் தற்போது ரிலீசாகியுள்ளது. சந்தானம் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான தில்லுக்கு துட்டு படத்தின் 2ம் பாகத்தின் டீஸரை இன்று மாலை 5 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில்...

பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸுக்கு வரும் நவம்பர் இறுதியில் திருமணம் ஆகவுள்ளது. திருமணத்திற்கு பிறகு, பிரியங்காவை இந்தியாவில் பார்ப்பது மிகவும் கடினம் தான். ஏனென்றால், பிரியங்கா, நிக் ஜோனஸ் தம்பதியினர் திருமணத்திற்கு பின்னர், அமெரிக்காவில்செட்டில் ஆக முடிவெடுத்து...

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை கூறும் இடமாக மாறியுள்ள மீ டூவை ஃபேஷன் ஸ்டேட்மென்டாக மாற்ற வேண்டாம் என ஜனனி கூறியுள்ளார். ’மீ டூ என்பது உண்மையிலேயே பெண்களுக்குத் தேவையான நல்லவிஷயம்தான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் ஒருவிஷயம்,இந்த மீ டூ என்பது ஏதோ சினிமாத்துறையில் மட்டுமே இருக்கிறது, சினிமாத்துறையில் மட்டுமே பாலியல் அத்துமீறல்கள் நடக்கின்றன என்றுநினைக்காதீர்கள். எல்லாத் துறைகளிலும் எல்லா இடங்களிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் நடக்கின்றன என்பதுதான் உண்மை. இன்னும் நிறைய பெண்கள், தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளைத் தைரியமாகச் சொல்ல முன்வரவேண்டும். அதேசமயம், வெறும் பரபரப்புநியூஸ் கிளப்புவதற்காகவோ பிடிக்காதவர்களை மாட்டிவிடுவதற்காகவோ, சென்சேஷனலை உருவாக்குவதற்காகவோ இந்த மீ டூவைதயவுசெய்து பயன்படுத்தாதீர்கள். இன்னொரு விஷயம்… ஆறு மாதம் கழித்து சொல்வது, ஆறு வருடங்கள் கழித்து சொல்வது என்றெல்லாம் இல்லாமல், உங்களுக்குத் தொல்லைகொடுத்த உடனே சொல்லுங்கள். சம்பந்தப்பட்டவர்கள் மீது தைரியமாக புகார் கொடுங்கள்’ என பிக்பாஸ் புகழ் ஜனனி தெரிவித்துள்ளார்.

நடிகை அனுஷ்கா உடல் எடையை குறைக்கும் முயற்சியில் வெளிநாட்டில் தீவிர மருத்துவ ஆலோசனை மற்றும் உடற்பயிற்சி செய்து வருகிறார். டோலிவுட்டின் லேடிசூப்பர்ஸ்டார் அனுஷ்கா, நடிப்பில் வெளியான ருத்ரமாதேவி, பாகுபலி, பாகமதி படங்களை தொடர்ந்து தற்போது எந்த...

சந்தானம் நடிப்பில் தில்லுக்கு துட்டு திரைப்படம் 2016-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனை அடுத்து தில்லுக்கு துட்டு திரைப்படத்தின் 2-ம் பாகம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்நிலையில் தில்லுக்கு துட்டு 2...

தாரை தப்பட்டை, மருது ஆகிய படங்களில் வில்லனாக நடித்து இருந்தவரும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர் கே சுரேஷ் பில்லா பாண்டி என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். தீபாவளியின் போது விஜயின் சர்க்கார் படம் திரைக்கும்...

வைரமுத்து மீது சிமயி உள்ளிட்ட பலர் பாலியில் தொல்லை அளித்ததாக மீடூ மூலம் புகார் அளித்து வரும் நிலையில் “அப்பா பெருமையை அழுக்குப்படுத்துவோர் அனுதாபத்திற்குரியோர்” எனக் கபிலன் வைரமுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின்...

ரஜினி காந்த் நடிப்பில் 2015-ம் ஆண்டு முதல் தயாராகி வரும் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். 2.0 திரைப்படத்தினை லைகா நிறுவனம் 543 கோடி...

விஜய் நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் தொடர்ந்து கதை திருட்டு என்று புகார் எழுந்து வரும் நிலையில் தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கும் சர்கார் திரைப்படத்தினை அது விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் சர்கார் திரைப்படத்திற்குத் திரைக்கதை எழுதிய ஜெயமோகன்...

ஹாலிவுட் சினிமாவை பார்த்து இன்ஸ்பிரேஷன் அடைந்தோ அல்லது காப்பியடித்தோ பல இந்திய சினிமாக்கள் உருவாகியுள்ளன. முதன்முறையாக, தமிழ் சினிமா ஒன்று ஹாலிவுட்டில் ரீமேக்காக போகிறது. விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசன் படம் தான்...

தீவிர கிரிக்கெட் ரசிகரான விக்னேஷ் சிவன், தல தோனியின் தீவிர ரசிகரும் ஆவார். கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் போது விக்னேஷ் சிவன் ட்விட்டரில் தோனியை புகழ்ந்து பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று தோனி இந்திய அணியில்...

விஜய்யின் சர்கார் படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகிறது. இதைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. சர்கார் படத்தை தொடர்ந்து, அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த...
சென்னை: தெலுங்கில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் சிவ பிரசாத் ரெட்டி. இவர் சென்னையில் இன்று காலமானார். இவர் நடிகர் நாகர்ஜுனாவின் மிகவும் நெருங்கிய நண்பர். 1985ம் ஆண்டு முதல் படம் தயாரித்துள்ளார். அதன்பின் அவர்...