Connect with us

இந்தியா

தேர்தல் சோதனையில் சிக்கிய பணம்.. பறித்துச் சென்ற பாஜகவினர்!

Published

on

தெலுங்கானா இடைத்தேர்தலில், பாஜக வேட்பாளருக்குச் சொந்தமான இடத்திலிருந்து காவல் துறையினர் கைப்பற்றிய பணத்தை, பாஜகவினர் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சித்திப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சி துப்பாக்கா. இந்த தொகுதி காலியாக உள்ள நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது.

எனவே தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தேவைக்கு அதிகமான பணம் வைத்துள்ளது மற்றும் கொண்டு சென்றால், சரியான ஆவணம் இல்லை என்றால் பறிமுதல் செய்யப்படும்.

அப்படி பாஜக வேட்பாளராகப் போட்டியிடும், ரகுநந்தன் ராவ் என்பவருக்குச் சொந்தமான பகுதியில் காவல் துறையினர் நடத்திய சோதனையில் 18 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

அப்போது காவல் துறையினரைச் சூழ்ந்த வேட்பாளரின் ஆதரவாளர்கள் சிலர், காவல் துறையினரிடம் இருந்து 12 லட்சம் ரூபாயை பரித்துச்சென்றுள்ளனர்.

பணத்தை பரித்துச்சென்றவர்களை, கேமரா ஆதாரங்களைக் கொண்டு கைது செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜக முக்கிய நிர்வாகி பந்தி சஞ்சய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?