Connect with us

தமிழ்நாடு

பெண்ணிடம் வம்பு: அரியலூர் அனிதாவின் அண்ணன் வன்கொடுமை வழக்கில் கைது!

Published

on

நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் இரண்டாவது அண்ணன் பெண் ஒருவரிடம் வம்பு இழுத்து தாக்கியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பெரியார் நகரைச் சேர்ந்தவர்கள் வசந்தி என்பவர் தெருவில் நின்றிருந்தபோது அனிதாவின் இரண்டாவது அண்ணன் அருண்குமார் வசந்தியை அச்சுறுத்தும் வகையில் பைக்கை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அருண்குமார் பலமுறை இவ்வாறு நடந்து கொண்டிருந்ததால் இது குறித்து வசந்தி தனது கணவர் செந்திலிடம் கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த செந்தில், அருண்குமாரை தட்டி கேட்க, பதிலுக்கு அருண் குமார் செந்தில்-வசந்தி தம்பதியை தாக்கியதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து செந்தில், வசந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அருண்குமாரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாட்கள் காவலில் சிறையில் அடைத்தனர்.

 

வணிகம்18 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?