Connect with us

சினிமா செய்திகள்

பாவனிக்கு ஏற்பட்ட அடுத்த காதல்: இந்த காதலாவது நிலைக்குமா?

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் உருவாகும் என்பதும் ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் அந்த காதல் கானல் நீர் போல் மாறி விடும் என்பதையும் பார்த்து வருகிறோம்

குறிப்பாக முதல் சீசனில் ஆரவ் மற்றும் ஓவியா, இரண்டாவது சீசனில் மகத் மற்றும் யாஷிகா, மூன்றாவது சீஸனில் கவின் மற்றும் லாஸ்லியா, நான்காவது சீசனில் பாலாஜி மற்றும் ஷிவானி நாராயணன் ஆகியோர் காதலித்ததாக கூறப்பட்டாலும் திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் காதல் காணாமல் போய்விட்டது என்பது குறிப்பிடதக்கது.

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக வேண்டுமென்றே ஸ்கிரிப்ட் எழுதப்பட்டு காதலிப்பது போல் நடிக்கிறார்களோ என்ற சந்தேகமும் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் 75 நாள் ஆகியும் இன்னும் ஒரு காதல் ஜோடி கூட உருவாகவில்லை என்று பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்ட நிலையில் சமீபத்தில் அபினய் மற்றும் பாவனி ஆகிய இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது
ஆனால் தாங்கள் காதலிக்கவில்லை என்றும் ஒருவரையொருவர் நட்புடன் பழகி வருவதாகவும் பாவனியும் அபினய்யும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் போட்டியாளராக வந்த அமீருக்கும் பாவனிக்கும் தற்போது காதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இன்று வெளியான மூன்றாவது புரமோவில் இந்த காதல் அப்பட்டமாக தெரிகிறது என்பதும் இன்னும் 25 நாள் உள்ளது அதற்குள் கரெக்ட் பண்ணி விடுகிறேன் என்று அமீர் கூறுவதிலிருந்து இந்த காதல் தொடரும் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் கடந்த சீசன்களில் இருந்த நாடக காதல் போல் இன்று இந்த காதல் வெளியில் வந்த பிறகும் தொடர்ந்தால் அமீர் மற்றும் பாவனிக்கு வாழ்த்துக்கள் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்12 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?