Connect with us

வணிகம்

சென்னையில் 5ஜி சேவையைத் தொடங்கியது ஏர்டெல்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Published

on

இந்தியாவின் 2-ம் மிகப் பெரிய ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் சென்னையில் தங்களது 5ஜி சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளது.

ஏர்டெல் நிறுவனம் சென்னை மட்டுமல்லாமல் டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சில்லிகிரி, நாக்பூர் மற்றும் வார்னாடி உள்ளிட்ட நகரங்களிலும் 5 ஜி சேவையை வியாழக்கிழமை முதல் தொடங்கியுள்ளது.

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தங்களது போனில் 5ஜி இருந்தால் இந்த சேவையை உடனடியாக சென்னையில் பயன்படுத்தலாம்.

5ஜி சேவைக்காகக் கூடுதல் கட்டணம் ஏதுமில்லை. 4ஜி ரீசார்ஜ் கட்டணங்களே 5 ஜி சேவைக்கும் செல்லும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

5ஜி சேவையில் 20 முதல் ல்30 மடங்கு வரையில் இணையதள வேகமாக அதிகம் இருக்கும். காணொளிகளைத் தக்கு தடையின்றி பார்க்கலாம் எனவும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.

ஜியோ நிறுவனம் தங்களது 5ஜி சேவை தீபாவளி முதல் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. வோடாபோன் ஐடியா நிறுவனம் விரைவில் 5ஜி சேவையைத் தொடங்கும் என அறிவித்துள்ளது. ஆனால் எப்போது என தெரிவிக்கவில்லை.

5ஜி இணையதள சேவையில் 1 ஜிபி கோப்பை 3 நொடியில் பதிவிறக்கம் செய்ய முடியும் என கூறப்படுகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?