
ஏர்டெலும் கூகுளும் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு புதிய சர்ப்ரைஸ்! பாரதி ஏர்டெல் தனது போஸ்ட்பெய்டு மற்றும் ஹோம் வைஃபை வாடிக்கையாளர்களுக்காக கூகுளுடன் ஒரு சிறப்பான கூட்டணியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒத்துழைப்பின் கீழ், வாடிக்கையாளர்கள் 100 ஜிபி Google...

அதானி நிறுவனம் 5ஜி அலைக்காற்றுகளை வாங்கியுள்ள நிலையில், சொந்தமாக தொலைத்தொடர்பு நிறுவனத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏர்டெல் நிறுவனத்திற்கு அந்த அலைக்காற்றுகளை அதானி நிறுவனம் விற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதானி டேட்டா நெட்வொர்க்ஸிடம்...

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களாக, ரூ. 500க்கு கீழேயுள்ள ப்ரீபெய்ட் திட்டங்களில் கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. இரண்டு நிறுவனங்களும் ஒத்த திட்டங்களை வழங்கினாலும், டேட்டா அளவு, செல்லுபடியாகும் காலம் மற்றும்...

அழைப்பு, எஸ்எம்எஸ் பேக்குக்குகளுடன் டேட்டா கட்டணத்தையும் சேர்த்து வசூலிக்கும் நிறுவனங்களுக்கு டிராய் குட்டு வைத்துள்ளது. டெலிகாம் நிறுவனங்கள் சமீப காலமாக அழைப்பு, எஸ்எம்எஸ் சேவை மட்டும் உள்ள ரீசார்ஜ் திட்டங்களை நீக்கியுள்ளன. இதனால் வாடிக்கையாளர்களுக்குத் தேவையில்லா கூடுதல் செலவாகி வந்தன. டெலிகாம் நிறுவனங்களுக்கு வருவாய் அதிகரித்து வந்தது. அதற்கு டிராய் குட்டு வைத்துள்ளது. டெலிகாம் வாடிக்கையாளர் விதிமுறைகள் 2024 கீழ்...

பாரதி ஏர்டெல், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம், அதன் பயனாளர்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் மூன்று புதிய பிரீபெய்ட் தரவு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ. 161, ரூ. 181 மற்றும் ரூ. 351...

ஏர்டெல் நிறுவனம் தனது பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது, ஆப்பிள் டிவி மற்றும் ஆப்பிள் மியூசிக் போன்ற செயலிகளை ஏர்டெல் பயனர்கள் பயன்படுத்தும் வகையில், ஏர்டெல் மற்றும் ஆப்பிள்...

ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ ஆகிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஜூலை 3 முதல் தங்களது ரீசார்ஜ் திட்டங்களில் 25% வரை விலை உயர்வு செய்துள்ளன. இதனால் மாதாந்திர, காலாண்டு மற்றும் வருடாந்திர திட்டங்களின் விலை...

ஏர்டெல் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறைந்த ரீசார்ஜ் தொகையான ரூ.99 என்பதை நீக்கி ரூ.149 என்று உயர்த்திய நிலையில் தற்போது அனைத்து வகை பிளான்களிலும் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி வெளியாகியுள்ளது...

இந்தியாவில் உள்ள தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கலான ஜியோ, ஏர்டெல் உள்பட அனைத்து நிறுவனங்களும் சுமார் 10% கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு உள்ளதால் இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் கட்டண உயர்வை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிலுள்ள...

இந்தியாவின் 2-ம் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தங்களது குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தை 99 ரூபாயிலிருந்து 57 சதவீதம் அதிகரித்து 155 ரூபாயாக அறிவித்துள்ளது. இந்த கட்டணம் உயர்வு முதல் கட்டமாக ஒடிசா மற்றும்...

ஏர்டெல் 5ஜி வேகத்தை விட ஜியோ 5ஜி வேகம் இரண்டு மடங்கு அதிகம் என ஊக்லா வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன. இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் பல்வேறு முக்கிய நகரங்களில் தீபாவளி முதல் 5ஜி...

இந்தியாவின் 2-ம் மிகப் பெரிய ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் சென்னையில் தங்களது 5ஜி சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளது. ஏர்டெல் நிறுவனம் சென்னை மட்டுமல்லாமல் டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சில்லிகிரி, நாக்பூர் மற்றும் வார்னாடி...

இந்தியாவின் 2-ம் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் புதிதாக 3 மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. 99 ரூபாய், 109 ரூபாய், 111 ரூபாய் என இந்த மூன்று ரீசார்ஜ்...

ஏர்டெல் பொருட்களை விற்க மாட்டோம் என்றும் ஏர்டெல் ரீசார்ஜ் செய்ய மாட்டோம் என்றும் திருப்பத்தூர் செல்போன் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் ரீசார்ஜ் நல சங்கம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏர்டெல் நிறுவனம் உற்பத்தியாளர்கள்...

நாடு முழுவதும் ஏர்டெல் கட்டணம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட உள்ளதாக ஏர்டெல் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வசம் தான்...