Connect with us

தமிழ்நாடு

அதிமுக என்ன பழனிசாமியின் தாத்தா ஆரம்பித்த கட்சியா? கொந்தளித்த ஓபிஎஸ்!

Published

on

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்து ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பை எடப்பாடி தரப்பு கொண்டாடி வரும் வேளையில் தற்போது தான் ஓபிஎஸ் தரப்பு இது குறித்து கருத்து தெரிவித்துள்ளது.

#image_title

சென்னையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், நாங்கள் மக்களை நாடி செல்வோம். மக்கள் மன்றத்தில் நீதி கேட்போம். எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்து கொடுத்த சட்டவிதியை காப்பாற்ற போராடுகிறோம். அம்மா தான் கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர். இந்த இயக்கம் தொண்டர்களுக்கான இயக்கம். இன்று வரை அப்படித்தான் இருந்தது.

ஆனால் தற்போது கூவத்தூரில் எப்படி நடந்ததோ அதுபோன்று கட்சியை கைப்பற்றியிருக்கிறார்கள். அதிமுக என்பது ஓபிஎஸ் தாத்தா மாடசாமி தேவராஜ் ஆரம்பித்த கட்சியோ, எடப்பாடி பழனிசாமி தாத்தா ஆரம்பித்த கட்சியோ இல்லை. பன்னீரை, தினகரனை, சசிகலாவை எந்த காரணத்தைக் கொண்டும் கட்சியில் சேர்க்கமாட்டோம் என்கிறார் எடப்பாடி. இது என்ன இவர் தாத்தா ஆரம்பித்த கட்சியா? இவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. ஆணவத்தில் இருக்கிறார். ஆணவத்தை அடக்குகிற சக்தி, தொண்டர்களிடமும் மக்களிடமும் இருக்கிறது என்றார் அவர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?