Connect with us

தமிழ்நாடு

130 வருட வானிலை வரலாற்றில் முதல்முறையாக: சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

Published

on

130 வருட வானிலை வரலாற்றில் முதல்முறையாக தமிழகத்தை காற்றழுத்த தாழ்வு மார்ச் மாதத்தில் நெருங்குகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக ஏற்கனவே வெளிவந்த தகவலை பார்த்தோம். இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது கடந்த 130 வருட வானிலை வரலாற்றில் மார்ச் மாதத்தில் தமிழ்நாட்டை நெருங்கும் முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இதுதான் என கூறியுள்ளார்.

கடந்த 1938ம் ஆண்டு இலங்கையையும் 1994 ஆம் ஆண்டு அந்தமானில் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் மார்ச்சில் நெருங்கியது என்றும் அதனை அடுத்து தற்போது தான் மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது என்றும் ஒரு சில இடங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?