Connect with us

இந்தியா

படிக்கும்போதே வேலை: கல்லூரி மாணவியின் சம்பளம் ரூ.1.60 கோடி!

Published

on

பீகார் மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே 1.60 கோடி ரூபாய் சம்பளத்துக்கு வேலை கிடைத்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல் படிப்பை அதிதி திவாரி என்ற மாணவி படித்து வருகிறார். இவருடைய தந்தை டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்பதும் தாயார் அரசுப்பள்ளி ஆசிரியராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் அதிதி திவாரி படிக்கும் கல்லூரியில் நேர்காணல் நடைபெற்ற நிலையில் அதில் அவர் 1.60 கோடி ரூபாய் ஊதியத்தில் வேலை பெற்றார். கல்லூரி இறுதி ஆண்டு முடிந்ததும் அவர் பணியில் சேர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளில் மிக அதிக ஊதியத்தில் வேலையில் சேரும் கல்லூரி மாணவி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இவர் எந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர உள்ளார் என்பது குறித்த தகவலை கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கவில்லை.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?