Connect with us

சினிமா செய்திகள்

50% படப்பிடிப்பு முடிந்த நிலையில் ‘கிளாப்’!

Published

on

கிளாப் என்னும் புதிய படத்தில் நடிகர் ஆதி நடித்து வருகிறார் அந்த படத்தின் 50% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி. கார்த்திகேயன் தயாரிக்க, பிருதிவி ஆதித்யா இயக்கத்தில் ஆதி கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கும் படம் கிளாப். இப்படத்தில் ஆதியுடன் இணைந்து அகன்ஷா சிங், கிருஷ்ணா குரூப், நாசர், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தை குறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் கூறியதாவது இந்த படத்தின் படப்பிடிப்பு ஐம்பது சதவீதம் நிறைவடைந்துவிட்டது. இவ்வளவு குறுகிய நேரத்தில் படப்பிடிப்பு முடிய பாடுபட்ட இயக்குனர் மற்றும் அவரது குழு, நடிகர் ஆதி மற்றும் படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் நன்றி, என தெரிவித்துள்ளார்.

வணிகம்11 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?