Connect with us

இந்தியா

குப்பைக்குள் மூட்டை மூட்டையாக ஆதார் – பான் அட்டைகள்: அதிர்ச்சி தகவல்

Published

on

குப்பைக்குள் மூட்டை மூட்டையாக ஆதார் அட்டைகள் மற்றும் பான் கார்டுகள் இருந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் மாவட்டம் கொப்பல் மாவட்டம் கன்னகிரி என்ற பகுதியிலுள்ள குப்பைத் தொட்டியில் மூட்டை மூட்டையாக ஆதார் அட்டைகள் மற்றும் பான் கார்டுகள் இருந்ததால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து இது குறித்து காவல்துறையில் அந்த பகுதி மக்கள் புகார் அளித்த நிலையில் காவல்துறை விரைந்து வந்து அந்த மூட்டைகளை கைப்பற்றி விசாரணை செய்தது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கன்னகிரி பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் இருந்துதான் இந்த குப்பைகள் கொட்டப்பட்டு இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக உள்ள தபால் ஊழியர்கள் எந்தக் கடிதத்தையும் டெலிவரி செய்யாமல் சேர்த்து வைத்து அதன் பிறகு அதை மூட்டையாக கட்டி குப்பை தொட்டியில் கொட்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள 5 கிராம மக்களிடம் விசாரித்த போது தாங்கள் ஆதார் மற்றும் பான் அட்டைக்கு விண்ணப்பித்து இருந்ததாகவும், ஆனால் தங்களுக்கு எநெத அட்டையும் வரவில்லை என்றும் கூறினார்கள்.

இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதை அடுத்து தபால் துறை அலுவலர்களிடம் விசாரணை செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?