
அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டம்: மாதாந்திர வருமானம் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பு! நமது எதிர்காலத்திற்காக பணம் சேமிப்பது மிகவும் முக்கியம். வங்கிகளில் மட்டுமின்றி, அஞ்சல் அலுவலகமும் பல்வேறு சிறந்த சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. இதில்,...

நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் குறைந்த முதலீடுகள் மூலம் அதிக லாபத்தை ஈட்ட வேண்டும் என்பதற்காக “POST OFFICE” பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்ற...

நிதி பாதுகாப்பு மற்றும் நிலைத்த வருமானம் பெற அரசின் சிறு சேமிப்பு திட்டங்கள் மிகச் சிறந்த வழியாக உள்ளன. இவை பொதுவாக முதலீட்டாளர்களின் சுயாதீன வட்டாரங்களை விரிவுபடுத்தும் பொருட்டு அதிக வட்டி தரும் நிதி சாதனமாக...

தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் அஞ்சல் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், இந்திய அஞ்சல் துறை 3,789 கிராம அஞ்சல் பணியாளர் (GDS) பணியிடங்களை நிரப்ப அறிவித்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 44,228 காலிப்பணியிடங்கள் உள்ளன. பணியிடங்கள்: கிராம டாக்...

வீடு காலி செய்து பொருள்களை வேறு வீட்டுக்கு எடுத்து செல்வது என்பது மிகப்பெரிய சவாலான ஒரு வேலையாக இருக்கும் நிலையில் அந்த வேலையை இந்தியன் ரயில்வே எளிதாக்குகிறது. குறிப்பாக வெகு தூரத்திற்கு அதாவது வேறு மாநிலத்திற்கு...

ஜனவரி 1 முதல் அஞ்சல் நிலையங்களில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இனி அஞ்சல் நிலையங்களில் சேமிப்பு கணக்கு மற்றும் முதலீடுகளுக்கு நல்ல வட்டி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி...

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மொத்த காலியிடங்கள்: 01 வேலை...

தமிழ்நாடு தபால் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாடு தபால் அலுவலகம் மொத்த காலியிடங்கள்: 16 வேலை செய்யும் இடம்:...

குப்பைக்குள் மூட்டை மூட்டையாக ஆதார் அட்டைகள் மற்றும் பான் கார்டுகள் இருந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் மாவட்டம் கொப்பல் மாவட்டம் கன்னகிரி என்ற பகுதியிலுள்ள குப்பைத் தொட்டியில் மூட்டை மூட்டையாக...

பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் என்ற திட்டம் இந்திய அரசின் தபால் துறையால் அறிமுகம் செய்யப்பட்டு சில ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது தெரிந்ததே. இந்த திட்டம் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை...

ஓய்வுக்குத் திட்டமிடுபவர்கள் பல்வேறு முதலீடு திட்டங்களில் முதலீடு செய்வது அவசியம். அதில் முக்கியமான ஒன்று அஞ்சல் அலுவலகத்தில் உள்ள மாதாந்திர வருமான திட்டம். இந்த திட்டத்தில் ஒரு முறை முதலீடு செய்துவிட்டால், ஒவ்வொரு மாதமும் பென்ஷன்...

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தினந்தோறும் விதிக்கப்படுகின்றன என்பது தெரிந்ததே. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள...