Connect with us

உலகம்

சொர்க்கத்தில் சந்திப்போம் அம்மா: போரில் உயிரிழந்த தாய்க்கு உக்ரைன் சிறுமி எழுதிய கடிதம்!

Published

on

போரில் உயிரிழந்த தனது தாய்க்கு ஒன்பது வயது உக்ரைன் சிறுமி ஒருவர் நாம் சொர்க்கத்தில் சந்திப்போம் அம்மா என உருக்கமாக கடிதம் எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவால் உக்ரைன் நாட்டில் ஏராளமான அப்பாவி மக்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர் .

இந்த நிலையில் சமீபத்தில் போரில் உயிரிழந்த தாய் ஒருவருக்கு 9 வயது சிறுமி எழுதிய கடிதத்தை உக்ரைன் நாட்டின் உள்துறை அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில் ’அம்மா இது உங்களுக்கு மார்ச் 8ஆம் நாளுக்கான பரிசு என்ற சிறுமி எனது வாழ்க்கையின் சிறந்த ஒன்பது வருடங்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டு உள்ளார் .

மேலும் இந்த உலகிலேயே நீங்கள் தான் சிறந்த தாய் என்றும் உங்களை என்றும் மறக்க மாட்டேன் என்றும் நீங்கள் அங்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் .

நீங்கள் சொர்க்கத்தில் இருப்பீர்கள் என நம்புகிறேன் என்று நாம் சொர்க்கத்தில் சந்திப்போம் என்றும் எழுதியுள்ள சிறுமி சொர்க்கத்திற்கு சென்று சேரும் அளவிற்கு நல்ல பெண்ணாக நான் இந்த உலகில் வாழ்வேன் என்றும் அவர் தனது தாய்க்கு உறுதி அளித்திருக்கிறார். இந்த உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?