naukri.com என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் உடனடியாக வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இளைஞர்கள் மத்தியில் இருக்கும் நிலையில் அந்த இணையதளத்தின் நிறுவனர் முதல் மாத சம்பளம் வெறும் ஆயிரம் ரூபாய் என்ற தகவல் பெரும்...
போரில் உயிரிழந்த தனது தாய்க்கு ஒன்பது வயது உக்ரைன் சிறுமி ஒருவர் நாம் சொர்க்கத்தில் சந்திப்போம் அம்மா என உருக்கமாக கடிதம் எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . கடந்த ஒரு மாதத்திற்கும்...
அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுங்கள்: என இந்தியாவில் உள்ள முப்பத்தி ஆறு கட்சிகளுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும்...
’பாதுகாப்பான இடம் தாயின் கருவறையும் கல்லறையும் தான்’ என சென்னையை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் தொல்லை...
மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து நீக்க வேண்டும் என திமுக உள்பட ஒரு சில கட்சிகள் முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தற்போது அதிரடி...
மே 2ஆம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இருக்காது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த...
கர்நாடக முதல்வராக பாஜகவின் எடியூரப்பா பதவியேற்கும் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக எடியூரப்பா ஆளூநர் வஜுபாய் வாலாவுக்கு எழுதியுள்ள கடிதம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நம்பிக்கை...
ஜெய்ஸ்ரீராம் கோஷம் போடவில்லை என்றால் மிரட்டி, அடித்து, வெட்டி கொலை செய்யும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட அறிவார்ந்த பிரபலங்கள் ஒரு கடிதம் எழுதியிருந்தனர். இதில் மேற்குவங்கத்தை சேர்ந்த நடிகர்...
ஜெய்ஸ்ரீராம் கோஷம் போடவில்லை என்றால் மிரட்டி, அடித்து, வெட்டி கொலை செய்யும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட அறிவார்ந்த பிரபலங்கள் ஒரு கடிதம் எழுதியிருந்தனர். இதில் மேற்குவங்கத்தை சேர்ந்த நடிகர்...
தேசதுரோக வழக்கில் தண்டனை பெற்றதின் காரணமாக வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுவை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது என பரவலாக பேசப்பட்ட நிலையில் வேட்புமனு பரிசீலனையில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டது. இதனால் வைகோ மாநிலங்களவை உறுப்பினர்...
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் உள்ளார். இவரை ஆபாசமாக வசை பாடியும், ஆளுநர் மாளிகையை குண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும் மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணை...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் தனிப்பட்ட பயணமாக கோவா சென்றிருந்தார். அப்போது திடீரென கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை அவரது அலுவலகத்துக்கு சென்று சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த மனோகர் பாரிக்கரின்...
முன்னாள் சிபிஐ தலைவர் அலோக் வர்மா பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தேசிய அரசியலில் இன்னமும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம்...