Connect with us

தமிழ்நாடு

தேர்தல் நேரத்தில் திடீரென மாற்றப்பட்ட 54 ஐபிஎஸ் அதிகாரிகள்: தமிழகத்தில் பரபரப்பு!

Published

on

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் குறித்த பணிகளை தேர்தல் ஆணையமும், தேர்தலை சந்திப்பது குறித்த பணிகளை அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக செய்து வருகின்றன. இம்மாத இறுதியில் தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் அறிவிப்பு வெளி வந்து விட்டால் கட்டுப்பாடுகளும் தொடங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் திடீரென ஒரே நாளில் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நிர்வாக வசதிக்காக அவ்வப்போது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஐபிஎஸ், அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்று என்றாலும், நேற்று ஒரே நாளில் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இடமாற்றம் செய்யப்பட்ட 54 ஐபிஎஸ் அதிகாரிகளில் சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர், சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சென்னை தெற்கு மண்டல காவல்துறை கூடுதல் ஆணையராக கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதும், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக வித்யா ஜெயந்த்குல்கர்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதும், நெல்லை நகர காவல் ஆணையராக அன்பு நியமனம், செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இடமாற்றம் செய்யப்பட்ட 54 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பெயர்கள் அவர்கள் பணிபுரியவுள்ள இடங்கள் குறித்த முழு விபரம் இதோ:

வணிகம்18 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?