Connect with us

இந்தியா

இந்தியாவிலேயே உ.பி-யில் தான் மிக அதிக போலி பல்கலைக்கழகங்கள்: மத்திய அமைச்சர் தகவல்

Published

on

இந்தியாவில் மொத்தம் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக யூ.ஜி.சி அமைப்புத் தகவல் தெரிவித்து உள்ளது. இந்த தகவலை மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி செய்து உள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களை அடுத்து, நடந்த விசாரணையில் நாட்டில் 24 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று தெரிய வந்துள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் இருப்பதிலேயே மிக அதிகமாக 8 பல்கலைக்கழகங்கள் போலியாக இயங்கி வருகின்றன. டெல்லியில் மொத்தம் 7 பல்கலைக்கழகங்கள் இப்படி இயங்கி வருகின்றன. ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தலா இரண்டு முறையற்றப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. மேலும் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா ஒரு பல்கலைக்கழகம் முறையற்ற ரீதியில் இயங்கி வந்து உள்ளன.

இந்தப் போலி பல்கலைக்கழகங்கள் குறித்து சீக்கிரமே சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்குத் தெரியப்படுத்தப்படும். அவர்கள் அந்த கல்வி நிறுவனங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள்’ என்று கூறியுள்ளார்.

வணிகம்6 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?