
தமிழ்நாடு அரசு புதிய ரேஷன் கார்டு, மகளிர் உரிமைத்தொகை மற்றும் பொங்கல் பரிசு தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதனைப் பற்றி முழுமையான தகவல்களை இங்கு அறிந்து கொள்ளலாம். புதிய ரேஷன் கார்டு (New Ration...

2026 ஆம் ஆண்டு ஜோதிடரீதியாக மிகவும் விசித்திரமான ஆண்டு ஆக இருக்கும். இதில் முக்கியமாக புதன் 3 முறை வக்ர நிலைக்கு செல்லப் போகின்றது, இது மனிதர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். புதன், அறிவு,...

இபிஎஃப் உறுப்பினர்களுக்கான மிகப் பெரிய மாற்றங்களை கொண்ட EPFO 3.0 அமைப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த புதிய தளத்தின் மூலம், PF தொகையை ATM அட்டை அல்லது UPI செயலிகள் மூலம் நிமிடங்களில் எடுக்க...

கஜகேசரி ராஜயோகம் 2025 – 5 டிசம்பர்: ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான கிரகம் என்ற பெருமையை பெற்றிருக்கும் வியாழன் (குரு பகவான்) தற்போது வேகமாக பயணித்து வருகிறது. வழமையாக குரு பகவான் ஒரு ராசியில் 1...

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இந்த மாதம் (12ம் தேதி) முதல் தமிழ்நாடு அரசு புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு பணம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்திற்கு விண்ணப்பித்த பெண்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடி பணம்...

ஜோதிடத்தில், சில ராசிகளைச் சேர்ந்த பெண்கள் சிறந்த மனைவிகளாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. இந்த ராசி பெண்கள், தங்கள் மனைவியாக இருப்பவர்களுக்கு அற்புதமான வாழ்க்கையை தருவார்கள். ஒவ்வொரு ராசியும் தனியான குணங்களைப் பின்பற்றுவதாக கூறப்படுகிறது, அது...

2026 ஆம் ஆண்டின் ஆரம்பம் மிகவும் அருகாமையில் உள்ளது, மேலும் அந்த ஆண்டில் நியூமராலஜி படி பல முக்கிய மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும். உங்கள் பிறந்த தேதி உங்கள் வாழ்க்கையின் பாதையை கண்டறிய உதவுகிறது...

ஜோதிடத்தில் குறிப்பிட்ட ராசிகள் ஆண்களின் வாழ்க்கையில் மனைவியின் அதிர்ஷ்டம் மற்றும் ஆதரவு மூலம் முன்னேற்றம் காண்பதாக கூறப்படுகிறது. வேத ஜோதிதம், ஒருவரின் ராசி அவரின் ஆளுமையை, குணங்களை வெளிப்படுத்துவதுடன், எதிர்கால வாழ்க்கையை முன்கூட்டியே சொல்லி விடும்...

தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கம் வழங்காமல் இருந்ததால் பெரும் விமர்சனங்களை சந்தித்த அரசாங்கம், இந்த முறையில் ரொக்கம் வழங்க...
வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ்களை எழுத்து வடிவமாக மாற்றும் டிரான்ஸ்கிரிப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக சத்தம் நிறைந்த இடங்களில் அல்லது ஒரு வாய்ஸ் மெசேஜை பிறர் முன்னிலையில் கேட்க வேண்டாம் எனும் போது இந்த...
பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற 42 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.12000 ஓய்வுதியம் பெறுவதற்கான அரசாணையினை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை இன்று அமலுக்கு...

தமிழகம் கடந்த 10 ஆண்டுகளில் நிவர், வர்தா, ஒக்ஹி, மிச்சாங் போன்ற புயல்கள் மற்றும் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட சேதங்களுக்கு மத்திய அரசிடம் மொத்தம் ரூ. 24,679.77 கோடி நிவாரணம் கோரியுள்ளது. ஆனால், அதற்கு...

தென்னிந்திய திரைப்படத் துறையின் வளர்ச்சியில் புதிய திருப்புமுனையாக, JioHotstar அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 4,000 கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசுடன் இன்று அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது. சென்னையில் நடைபெற்ற...

தமிழகத்தின் அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் விரைவில் ரோபோடிக்ஸ், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டிரோன் இயக்கம் ஆகியவற்றை பாடத்திட்டமாகக் கற்க உள்ளனர். இதற்காக தமிழக அரசு மாநிலம் முழுவதும்...

தமிழ்நாடு அரசு, சென்னையின் MRTS (Suburban Elevated Rail System) ரயில் சேவையின் மீதமுள்ள 33% பங்குகளை இந்திய ரயில்வேயிடமிருந்து வாங்க முடிவு செய்துள்ளது. இதற்காக அரசு சுமார் ₹600 முதல் ₹700 கோடி வரை...