
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: பாரதிதாசன் யூனிவர்சிட்டி. (BDU-Bharathidasan University) மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: திருச்சிராப்பள்ளி –...

இன்டெலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இன்டெலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட். (Intelligent Communication Systems India...

தமிழ் திரைப்பட நடிகர்களில் ஒருவரான மன்சூர் அலிகான் திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் தொண்டாமுத்தூர் என்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு...

பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தலைவி என்ற திரைப்படத்தில் நடித்தவருமான கங்கனா ரணாவத் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருவதை பார்த்து வருகிறோம். ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையும் ஜெட் வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள்...

தமிழகத்தில் இன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து நேற்றும் நேற்று முன்தினமும் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் இரண்டு வாரங்களுக்கு தேவையான அளவு வாங்கி...

தேவையற்ற வாழ்த்துக்களை தவிர்ப்பீர்கள் என்று கூறியிருந்தீர்கள், ஆனாலும் உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதை தவிர்க்க முடியவில்லை என இயக்குனர் பாலா தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார் தமிழக முதல்வராக சமீபத்தில் பதவியேற்ற ஸ்டாலின் அவர்களுக்கு ஒட்டுமொத்த திரையுலகினர்...

WhatsApp செயலியின் புதிய தனியுரிமைக் கொள்கையை நாம் ஏற்கவில்லை என்றால் மே-15-ம் தேதிக்கு பிறகு, WhatsApp செயலி இயங்காது என்று கூறப்படுகிறது. இது குறித்து WhatsApp-ன் அதிகாரப்பூர்வ இணையத்தில் ஆராய்ந்த போது பல விஷயங்கள் தெரிய...

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை தற்போது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை...

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பறி கொடுத்த அதிமுக வெறும் 65 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பதும் இதனால் அந்த கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எதிர்க்கட்சி...

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து நேற்றும் நேற்று முன்தினமும் தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் திறந்திருந்தன என்பதும் தமிழகம் முழுவதும்...

இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் கங்கை அமரன் மனைவியும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயாருமான மணிமேகலை என்பவர் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 69. மணிமேகலை அவர்களின் மறைவை அடுத்து அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி...

வாட்ஸ் அப் மூலம் தகவல் கொடுத்தால் தேவையான மருந்துகள் வீடு தேடி வரும் என மருந்து விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு உட்பட பல்வேறு பாதிப்புகள் காரணமாக பொதுமக்களுக்கு அதிக அளவில் மருந்து தேவைப்படுகிறது....

கொரனோ பரவாமல் இருக்க புதிய கருவியை முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கண்டு பிடித்து அசத்தியுள்ளார். கொரனோ வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய கருவி ஒன்றை வடிவமைத்துள்ளார் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ராஜா...

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாடு முழுவதும் உயராமல் இருந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளிவந்து புதிய ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து பெட்ரோல் டீசல்...