
மதுரையைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவர் தான் ஆசை ஆசையாக சைக்கிள் வாங்குவதற்காக சேர்த்து வைத்த ஆயிரம் ரூபாய் பணத்தை கொரோனா நிவாரண நிதியாக கொடுத்ததை அடுத்து அந்த சிறுவனுக்கு தமிழக முதல்வர்...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்று மிக வேகமாகப் பரவி வருவதை பார்த்து வருகிறோம். இந்தியாவில் தினசரி சுமார் 4 லட்சம் பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தமிழகத்தில் தினமும் 25...

மேஷம் – ஆர்வம் ரிஷபம் – அசதி மிதுனம் – பாராட்டு கடகம் – நட்பு சிம்மம் – வெற்றி கன்னி – நிம்மதி துலாம் – சோதனை விருச்சி – ஆக்கம் தனுசு –...

10-May-21 ப்லவ வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 27 திங்கட்கிழமை சசி இரவு 11.09 மணி வரை பின்னர் அமாவாஸ்யை அஸ்வினி இரவு 9.35 மணி வரை பின்னர் பரணி ஆயுஷ்மான் நாமயோகம் பத்ரம் கரணம்...

10-May-21 திங்கட்கிழமை மேஷம்: இன்று பயணங்களின் போது கவனம் தேவை. பணவரத்து தாமதப் படலாம். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களுக்காக அலைய வேண்டி வரும். வாகனங்களில்...

தமிழகத்தில் இன்று புதிதாக 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகள்படி, தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது....

கொரோனா தொற்றுப் பரவலைக் கணக்கில் கொண்டு தகுதியுள்ள சிறைவாசிகளை விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்....

தமிழகத்தில் நாளை முதல் அமலாகும் ஊரடங்கு இரண்டு வாரம் தொடரும். இந்நிலையில் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் மீண்டும் ஊரடங்கு போடும் நிலை வராது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள்...

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை, ஒரு நாளில் 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால் வரும் 10 ஆம்...

கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூ.2000 பெறுவதற்கான டோக்கன் எப்படி இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளனர். கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தைப் புரட்டிப்போட்டு வருகிறது. புதிதாக முதல்வர் பதவியேற்ற மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்தாக கொரோனா...

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்று தற்போது இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் புதிய வகைகள் உலகின் பல்வேறு இடங்களில்...

இந்திய அளவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தேசிய அளவில் ஒரு நாள் பாதிப்பு 4 லட்சத்தைக் கடந்து வருகிறது. பல்வேறு மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களில் அதிக கட்டுப்பாடுகள் கொண்ட முழு...

தமிழகம், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையில் சிக்கித் தவித்து வருகிறது. இதையொட்டி நாளை முதல் வரும் 24 ஆம் தேதி வரை தமிழகம் முழுமைக்கும் முழு ஊரடங்கு உத்தரவை மாநில அரசு அமல் செய்துள்ளது....

இந்து அறநிலையத் துறையின் அமைச்சர் சேகர் பாபு, ஈஷா யோகா மையம் முறைகேடு செய்துள்ளதா என விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று பரபரப்பு கருத்தைத் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஈஷா யோகா...

திமுக தலைமையிலான தமிழக அரசு கடந்த 7 ஆம் தேதி பதவியேற்றது. இதைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு வெளியிட்டு வருகிறது. -அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி...