
தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்கு கொடுக்கப்பட்ட அரிசி கஞ்சிக்கு 1.380 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து அந்த கொரோனா நோயாளி மருத்துவமனை நிர்வாகத்தை அலற வைத்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரள...

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரனோ முதல் அலை ஏற்பட்டு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்பதும் இந்த நிலையில் தற்போது இந்தியா முழுவதும் இரண்டாவது அலை உருவாகி ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதையும்...

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) இந்த வாரம் தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். கவனமாக பேசுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம்...

மேஷம் – ஓய்வு ரிஷபம் – சாந்தம் மிதுனம் – உழைப்பு கடகம் – உற்சாகம் சிம்மம் – எதிர்ப்பு கன்னி – லாபம் துலாம் – ஜெயம் விருச்சி – செலவு தனுசு –...

9-May-21 ப்லவ வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 26 ஞாயிற்றுக்கிழமை த்ரயோதசி இரவு 9.22 மணி வரை பின்னர் சதுர்தசி ரேவதி இரவு 7.14 மணி வரை பின்னர் அஸ்வினி ப்ரீதி நாமயோகம் கரஜை கரணம்...

9-May-21 ஞாயிற்றுக்கிழமை மேஷம்: இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். மாணவர்கள் சகமாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். கல்வியில் ஆர்வம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்,...

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 65’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்...

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் இன்று ஒரே நாளில் 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று...

கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலேயே ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அப்பாவு அவர்கள் வெற்றி பெற்றதாக கூறப்பட்டது. ஆனால் தபால் வாக்குகள் எண்ணும் முறையில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்டதால் அவர் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்த...

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 27,397 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால்...

தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு என்பதால் இன்றும் நாளையும்...

இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: itbp மொத்த காலியிடங்கள்: 99 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: HAL மொத்த காலியிடங்கள்: 04 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...

CSIR-NGRI நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: CSIR-NGRI மொத்த காலியிடங்கள்: 38 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு...

தேசிய பழங்குடி மாணவர்களின் கல்வி சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: NESTS மொத்த காலியிடங்கள்: 216 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...