Connect with us

தமிழ்நாடு

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு எப்போது: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு!

Published

on

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு எப்போது என்பது குறித்து அரசு தேர்வு துறை இயக்ககம் சற்று முன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் முதற்கட்டமாக செய்முறைத் தேர்வை நடத்த அரசு தேர்வுத்துறை இயக்கம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25 முதல் மே 2ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடத்த வேண்டும் என்றும் அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் செய்முறை தேர்வு மதிப்பெண்களை மே மாதம் 4 ஆம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் மாவட்ட அரசு உதவி இயக்குனரிடம் முதன்மை கல்வி அலுவலர்கள் மே 14-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.

தற்போது மீண்டும் பள்ளிகள் அனைத்து திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அடுத்த கட்டமாக செய்முறை தேர்வு மற்றும் பொது தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?