Connect with us

தமிழ்நாடு

இன்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி தேர்வில் கேட்கப்பட்ட தவறான கேள்விகள்!

Published

on

இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை சுமார் 10 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இந்த நிலையில் இந்த தேர்வில் ஒரு சில கேள்விகள் தவறான கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ்நாடு அரசு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு இன்று நடத்தப்பட்டது. சுமார் 10லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில் வழக்கம்போல் ஆங்கிலம், பொது தமிழ் உள்ள மொழி கேள்விகள் மிகவும் எளிதாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் கூறியுள்ளனர். அதேபோல் கணிதப் பிரிவில் கேட்கப்பட்ட 25 கேள்விகள் மிகவும் எளிதாக இருந்ததாக கூறினார்கள்.

ஆனால் அதே நேரத்தில் பொது அறிவு பிரிவில் கேட்கப்பட்ட 75 கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாக கூறியுள்ளனர். இதற்கு முன்னர் நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பொது அறிவு கேள்விகள் எளிதாக இருந்த நிலையில் இந்த முறை கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது .

மேலும் வழக்கம்போல் இந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் சில தவறான கேள்விகள் கேட்கப்பட்டது என தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்று தவறாக இருந்ததாகவும், மேலும் ஜானகி அம்மாள் என்ற தாவரவியலாளர் குறித்த கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருந்தது என்றும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வியில் தமிழில் ஒரு மாதிரியும் அதை மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கிலத்தில் ஒரு மாதிரியாக இருந்தது என்றும் தேர்வு எழுதியவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?