தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/10/2019)
30-Oct-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி – 13
புதன்கிழமை
துவிதியை காலை 6.50 மணி வரை. பின் திரிதியை.
திரிதியை மறு நாள் காலை 5.46 மணி வரை. பின்னர் சதுர்த்தி.
அனுஷம் இரவு 2.04 மணி வரை பின் கேட்டை
சித்த யோகம்
நாமயோகம்: சௌபாக்யம்
கரணம்: கௌலவம்
அகஸ்: 29.08
த்யாஜ்ஜியம்: 0.48
நேத்ரம்: 0
ஜீவன்: 1/2
துலா லக்ன இருப்பு (நா.வி): 3.05
சூரிய உதயம்: 6.08
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்
திரிலோச்சன ஜீரக கௌரி விரதம்.
பசும்பொன். முத்துராமலிங்கத் தேவர் ஜெந்தி.
பூசலார் நாயனார் குருபூஜை.
இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு.
சுபமுகூர்த்த தினம்.
திதி: திரிதியை
சந்திராஷ்டமம்: பரணி