Connect with us

சினிமா செய்திகள்

தியேட்டர் உரிமையாளர்கள் போடும் புது கண்டிஷன்!- திரைப்படங்களை வெளியிட புது சிக்கல்

Published

on

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமையாளர்கள் புது கண்டிஷன் ஒன்றை விதித்துள்ளதன் மூலம் திரைப்படங்கள் வெளியீட்டுக்குப் பது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரைப்படங்கள் கொரோனாவுக்குப் பின் வெளியாகத் தொடங்கி உள்ள நிலையில் ஓடிடி-யில் வெளியிடுவது, திரை அரங்கங்களில் வெளியிடுவது எனப் பல குழப்பங்களும் போராட்டங்களும் தினமும் தொடர் கதையாகி உள்ளன. சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடி-யில் நேரடியாக வெளியான போது தியேட்டர் உரிமையாளர்கள் கொந்தளித்துவிட்டனர்.

அதன் பின்னர் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நடந்து வருகிறது. இந்த சூழலில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் புது கண்டிஷன் போட்டுள்ளனர். அதன் அடிப்படையில் ஒரு சினிமா தியேட்டரில் வெளியானால் அடுத்த 30 நாட்களுக்குப் பின்னரே ஓடிடி தளத்தில் வெளியிடப் பட வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் கண்டிஷன் விதித்துள்ளனர்.

இதனால் தற்போது பிப்ரவரி 12-ம் தேதி வெளியாக இருந்த நடிகர் சமுத்திரகனியின் ‘ஏலே’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காரணம், தியேட்டரில் 12-ம் தேதியும் ஓடிடி தளத்தில் 27-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் ஏலே படத்துக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?