Connect with us

தமிழ்நாடு

இன்று முதல் டீ, காபி விலை உயர்வு: சென்னை, மதுரையில் என்ன விலை?

Published

on

இன்று முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் டீ, காபி விலை உயர்த்தப்படும் என தேனீர் கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் விலைவாசி அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதும், கேஸ் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, ஊழியர்களின் ஊதிய உயர்வு உள்பட பல்வேறு உயர்வு காரணமாக டீ கடை நடத்துபவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றார்கள்.

குறிப்பாக சமீபத்தில் வர்த்தக பயன்பாட்டிற்கான கேஸ் விலை உயர்வு டீ கடை உரிமையாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை மற்றும் பால் விலை உயர்வால் சென்னையில் டீ விலை 12 முதல் 15 வரை உயர்த்தப்படும் என தேனீர் கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதேபோல் காபி விலையும் ரூபாய் 20 வரை உயர்த்தப்படும் என தெரிகிறது.

மதுரையிலும் தேனீர் விலை ஒரு கப் 15 என உயர்த்தப்படும் என மதுரை தேனீர் கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னை மதுரை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பால் விலை, கேஸ் விலை உயர்வு காரணமாக விலை டீ விலை 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் டீ, காபி பிரியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?