
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, இன்று தன் வாக்கைப் பதிவு செய்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் போது, அதிமுகவை கடுமையாக விமர்சித்து கேலி செய்தார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள...

ஒபாமாவுக்கு அடுத்து ஸ்டாலின்தான் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலினை ஆதரித்து நேற்று வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அமெரிக்காவில் ஒபாமா...

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அரசியல் கட்சிகள் தொகுதிகளை ஒதுக்கும் பணிகள், வேட்பாளரை...

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள வைகோவின் மறுமலர்ச்சி முன்னேற்ற திராவிட கழகம் 6 தொகுதிகளை பெற்றது என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இது குறித்த ஒப்பந்தத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் மதிமுக...

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் ஒன்றாகிய மதிமுகவுக்கு தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் சற்றுமுன் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி மதிமுகவுக்கு 6 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இரு தரப்பினரும் கையெழுத்திட்ட...

தமிழக சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி இடையில் தான் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான மூன்றாவது அணி...

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். திமுக கூட்டணியில்...

மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கடந்த 18-ஆம் தேதி மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அங்கு பரிசோதனை முடிந்த வைகோ சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அடுத்த நாள் அனுமதிக்கப்பட்டார்....

மதிமுகவின் வடசென்னை மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட வைகோவுடன் செல்ஃபி எடுத்தது மற்றும் சால்வைக்கு பதிலாக நிதி வழங்கியதில் மதிமுக 119050 ரூபாய் திரட்டியுள்ளது. கடந்த...

காஷ்மீர் விவகாரத்தில் மாநிலங்களவையில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து ஒரு பிடி பிடித்தார். இது தமிழக மற்றும் தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து இதற்கு பதில் அளிக்கும்...

காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மசோதாவின் போது மாநிலங்களவையில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையான வார்த்தைகளால் பதிலடி...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரத்தில் சிறப்பாக பேசியதாக வைகோவை பாராட்டியதாக மதிமுக தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரத்தில் சிறப்பாக பேசியதாக வைகோவை பாராட்டியதாக மதிமுக தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர்...

பிரதமர் மோடியை நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து பேசினார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இந்த சந்திப்பின் போது பல்வேறு கோரிக்கைகளுக்கான மனுவை அளித்தி, அதனை நிறைவேற்றி தருமாறு பிரதமரை வலியுறுத்தினார் வைகோ....

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளதையடுத்து, இதற்கு எதிராக மாநிலங்களவையில் உச்சக்கட்ட கோபத்தில் கொந்தளித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ நீக்கும்...