ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் களார் உத்தரவைப் பிறப்பித்து எச்சரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் வாட்ஸ்அப் நிறுவனம், தன் பிரைவஸி கொள்கைகளில் மாற்றம் செய்ய உள்ளதாக தன் பயனர்களிடம்...
மத்திய அரசு, சில மாதங்களுக்கு முன்னர் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்துதான் கிட்டத்தட்ட இரண்டு...
சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 23 நாட்களாக டெல்லியில் போராடி வருகிறார்கள் விவசாயிகள். இந்நிலையில் இந்தப் போராட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இன்று வந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி...
உத்தர பிரதேச மாநில அரசு, தாங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றில் 500 நாட்களைக் கடந்த பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதால், உஷ்ணமடைந்த நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு அபராதம் விதித்துள்ளது. 15 ஆயிரம் ரூபாய்...
குடும்பக் கட்டுப்பாடு செய்யச் சொல்லி மக்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களுக்கு குடும்பக் கட்டுப்பாட்டைக் கட்டாயம் ஆக்குவது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது. அந்த...
இந்திய உச்ச நீதிமன்றங்கள் வரலாற்றில் முதல் முறையாக, பொங்கல் பண்டிகைக்கு நீதிமன்றம் இரண்டு நாட்கள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டுக்கான உச்ச நீதிமன்றம் விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் முதல் முறையாகத்...
கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகளைப் பலகலைக்கழகங்கள் விரும்பினால் நடத்திக்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக டெல்லியை சேர்ந்த சமூக...
இந்தியாவில், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பெயரில் 9000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு, லண்டனில் நீதிமன்ற காவலில் உள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்தும் முயற்சியில் இந்திய அரசு தீவிரமாக உள்ளது. சில...
நிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை வழங்கியதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 2012-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஒரு கூட்ட பாலியல் பலாத்காரத்தில் நிர்பயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இறந்தார்....
இன்று சபரிமலை மற்றும் ரஃபேல் மறுசீராய்வு வழக்கு மற்றும் தேர்தலின் போது காங்கிரஸ் தரப்பால் காவலாளி திருடன் என்று மோடியை எதிர்த்துச் செய்த பிரச்சாரம் மீதான அவதூறு வழக்கு உள்ளிட்ட 3 முக்கிய தீர்ப்புகள் வெளியாக...
இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 8. இதில் நீதிமன்ற உதவியாளர் (டெக்னிக்கல் உதவியாளர் மற்றும் புரோகிராமர்) வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து அக்டோபர் 24-ம் தேதிக்குள்...
திருமணம் ஆகாத நிலையில் ஒரு ஆணும், பெண்ணும் தங்கள் விருப்பத்துடன் உடலுறவு கொண்டால் அது பலாத்காரமாக எடுத்துக்கொள்ளப்படாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். விற்பனை வரித்துறையின் பெண் உதவி ஆணையர் ஒருவரும், சிஆர்பிஎஃப் அதிகாரி...
உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ தன்னை பலாத்காரம் செய்ததாக புகார் அளித்த 17 வயது சிறுமிக்கும் அவரது குடும்பத்துக்கும் எம்எல்ஏ தரப்பில் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாக தலைமை நீதிபதிக்கு பாதிக்கப்பட்ட பெண் கடிதம் எழுதி இருந்தார். ஆனால்...
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை மீண்டும் தடை செய்ய உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என விலங்குகள் நல அமைப்பான பீட்டா தெரிவித்துள்ளது. முன்னதாக பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கியபோது தமிழகத்தில் மிகப்பெரும் எழுச்சி...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இங்குலாந்து குடியுரிமை என இரட்டை குடியுரிமை இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என நீதிமன்றத்தில்...