தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பதும் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே. இந்த...
மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மையங்கள் குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது தரவரிசை பட்டியல் படி ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தலாம் என்றும் மாணவர்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து பள்ளிகள் கல்லூரிகள் விரைவில் திறக்கப்படும் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த முறை முதல்வர் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்ட போது...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் இதனை அடுத்து ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் வரும் செப்டம்பர் 1-ஆம்...
மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுக்கவில்லை என்றால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணை செய்யும்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிபிஎஸ்சி பிளஸ் 2 உள்பட கிட்டதட்ட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பதும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி...
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு நேற்று முதல் விண்ணப்பம் பதிவு செய்ய தொடங்கப்பட்டது என்பது நேற்று ஒரே நாளில் 25 ஆயிரம் மாணவர்கள் பி.ஈ, பி.டெக் உள்பட பல பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பம் பதிவு செய்தார்கள்...
டிஜிட்டல் வழி கல்வியில் தனது முன்னெடுப்புகள் குறித்து மத்திய அரசை நாட்டு மக்களுக்கு விளக்கமளித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆன்லைன் மூலமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்பது...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நாளை முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது கல்லூரி கல்வி இயக்குநர்...
வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற தமிழக மாணவர்கள், மருத்துவ சேவையைத் தொடங்க பல இலட்ச ரூபாய் கட்டணம் வசூலிப்பதை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள...
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு ஒவ்வொரு மாதமும் தேர்வு வைக்க பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக முடிவு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கவில்லை என்பதும்...
மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு என்பது ஒரு முக்கியமான கட்டமாகும். பத்தாம் வகுப்பிற்கு பின்னர் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவது அவர்கள் தேர்ந்தெடுக்கும் அடுத்தகட்ட படிப்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிடெக்னிக் படிக்க வேண்டும் என்று விருப்பபடும் மாணவர்கள் பத்தாம்...
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியானதை அடுத்து கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான தேதியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள் வெளியானவுடன் கல்லூரி...