
ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ள நிலையில் இந்த தேர்வின் முடிவுகளை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக ஜேஇஇ...

பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. https://www.tneaonline.org என்ற இணையதளத்தில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் பொறியியல்...

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது என்பதும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக்...

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த...

ஒரே மாவட்டத்தில் 8 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் உள்பட 11 பேர் பேர்களூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் சத்துணவு அமைப்பாளர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மேலும் 2 மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பு...

நேற்றைய திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 19 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதால் அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா...

ஒரே மாவட்டத்தில் 19 மாணவ மாணவியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் பள்ளிகள் மூடப்படும் என்று மக்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக...

தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன என்பதும் அதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். பள்ளிகள் திறந்த ஒரு...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது என்பதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து செப்டம்பர் 1-ஆம்...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன என்பதும் மாணவிகள் மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன்...

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இன்று முதல் திறக்கப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடக மாநிலத்தில் ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவன் 32 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....

தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்படுவதை அடுத்து மாணவ மாணவிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி பல மாதங்களாக திறக்கப்படாமல்...

மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் அபராதம் விதிக்க தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்ககம் உத்தரவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இதயவியல், நரம்பியல், சிறுநீரகம் உள்ளிட்ட உயர்...

தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு தினமும் அரை மணி நேரம் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளை நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும்...