பள்ளிகளைத் திறப்பதைவிட மாணவர்களின் உயிர் தான் முக்கியம் என்று, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் பள்ளிகள் பிப்ரவரி மாதம் முதல் முட்டப்பட்டுள்ளன. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும்...
பணி நிமித்தமாகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளும் சொந்த ஊர்களுக்குத் திரும்பலாம். வெளிமாநில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
பொதுத்தேர்வு எழுதுவதால், 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாலை ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு என்று ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்று அறிக்கை அனுப்பி இருந்தது சர்ச்சை ஆனது. 8-ம் வகுப்பு...
மாணவர்கள் கைகளில் கயிறு கட்டக் கூடாது என்ற பள்ளி கல்வித்துறையின் அறிவுப்புக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்து, இது தொடர்பாக போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார். சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்ட பள்ளிக்...
மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர நீட் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும் என நாடு முழுவதும் அமலில் உள்ளது. ஆனால் மாநிலவழிக்கல்வியில் பயின்ற தமிழக மாணவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு அவர்களது மருத்துவக்கனவு பாழாய் போவதால் தமிழகத்தில் இதற்கு...
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை புயல் வேகத்தில் தொடங்கிவிட்டனர். தமிழகத்தில் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அமைக்கப்பட்டுள்ளது....
9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பள்ளி மாணவர்களுக்கு இலவச...
சென்னை: மெரினா கடலில் குளித்தபோது கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி மாயமாகினர். கடலில் மூழ்கிய 3 பேரில் மீட்கப்பட்ட தினேஷ் என்ற மாணவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். கடலில் மூழ்கிய பரத், ஜெய்கீர்த்தி என்ற...
புதுவை காலாப்பட்டில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மழைநீர் சேகரிப்பு குறித்த ஆய்வுக்கு நேற்று சென்றார். அப்போது கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், ஊழியர்களிடம் மழைநீர் சேகரிப்பு நடவடிக்கைகள் குறித்து...