
கல்லூரி மாணவிகளுக்கு கருக்கலைப்பு மாத்திரைகள் விற்ற பொறியியல் பட்டதாரி ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கோடம்பாக்கம் பகுதியில் போதைப் பொருள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் மாணவிகளிடம் விற்கப்படுவதாக ரகசிய...

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 1000 என்ற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 என்ற அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ளது. பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை...

இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என உக்ரைன் மருத்துவக் கல்லூரிகள் அறிவித்துள்ளன. உக்ரைன் மருத்துவக் கல்லூரிகளில் இந்தியர்கள் உள்பட பல வெளிநாட்டினர் மருத்துவ படிப்பு படித்து வந்த...

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சமீபத்தில் பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...

10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு குறித்த அட்டவணையை சற்று முன் வெளியானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாட்கள் எத்தனை என்பது குறித்த...

10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி சற்றுமுன்னர் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 10ம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதியும் 11ஆம் வகுப்புக்கு மே 9ஆம்...

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ்செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு கண்டிப்பாக...

மருத்துவம் படிக்க மாணவர்கள் சின்னஞ்சிறு நாடுகளுக்கு செல்ல வேண்டாம் எனவும், இந்தியாவிலேயே படிப்பதற்கு ஏராளமான வசதிகள் இருக்கிறது என்றும் எனவே மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் இந்தியாவிலேயே படிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிஅறிவுறுத்தியுள்ளார். உக்ரைன் நாட்டில்...

உக்ரைன் நாட்டின் மீது திடீரென ரஷ்யா போர் தொடுத்தால் உக்ரைன் நாட்டில் படித்துக்கொண்டிருந்த இந்திய மாணவர்கள் பலருக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்திய மாணவர்களை பாதுகாப்பாக தாய்நாடு திரும்ப கொண்டு வர மத்திய அரசு...

உக்ரைன் நாட்டில் சிக்கியிருக்கும் தமிழக மாணவர்களை மீட்கும் செலவு அனைத்தையும் தமிழக அரசு ஏற்கும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே போர் கடுமையாக...

கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து மாணவிகள் வர தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த விவகாரம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கல்லூரி...

ஹிஜாப் அணிந்து வந்த மாணவி ஒருவர் பள்ளி நிர்வாகம் அனுமதிக்காததால் தேர்வை கூட எழுதாமல் திரும்பிச் சென்ற சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய...

பிப்ரவரி 26ஆம் தேதி தமிழகம் முழுவதும் புத்தகம் இல்லாத தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளதை அடுத்து தமிழக அரசு அதற்காக 1.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புத்தகங்களை மட்டுமே படிக்கும் மாணவர்களாக தமிழக மாணவர்கள்...

கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியான நிலையில் இதில் முதல் 5 இடங்களை மேற்கு மாவட்ட மாணவ மாணவிகள் பிடித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் கால்நடை...

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக தேர்வு துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஜனவரி மாதம்...