
தங்களை இடமாற்றம் செய்யக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி 2 ஆசிரியர்கள் 20 மாணவிகளை ஒரு வகுப்பறையில் பூட்டி வைத்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர்...

39 ஆண்டுகளுக்குப் பின்னர் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வில் கல்லீரல் தானம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பெரியாறு ஊராட்சி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 39 ஆண்டுகளுக்கு...

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து வந்த சில மாணவிகளால் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது என்பதும்...

நாளை பள்ளிகள் விடுமுறை என தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவிப்பு செய்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை என தொடக்கக் கல்வி இயக்குனர் சற்று முன் அறிவிப்பு...

வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு தேர்வு முறையில் மாற்றம் செய்யப்படும் என சி.பி.எஸ்.இ அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப் படவில்லை என்பதும்...

சென்னை மாநகராட்சி பள்ளிகள் செய்து பெரும் சாதனை காரணமாக கூடிய விரைவில் சென்னையில் தனியார் கல்லூரிகள் இழுத்து மூட கூடிய நிலை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடுத்தர வர்க்கத்து பெற்றோர்...

நீட் தேர்வு எழுதும் நேரம் நீடிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை சற்றுமுன் அறிவித்துள்ளது. இளங்கலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு எழுதுவதற்கான நேரம் இதுவரை மூன்று மணி நேரம் இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில்...

நாளை நடைபெற உள்ள 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக் ஆகி உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே முதல்கட்டமாக நடைபெற்று திருப்புதல் தேர்வில் முந்தைய நாட்களிலேயே...

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30ஆம் தேதி உலக இட்லி தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று இட்லி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலக இட்லி தினம் முன்னிட்டு கோவையில் உள்ள கேட்டரிங் கல்லூரி...

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு எப்போது என்பது குறித்து அரசு தேர்வு துறை இயக்ககம் சற்று முன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெற...

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார். பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் வழிபாடு நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த...

மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படுவது போல் மாணவர்களுக்கும்m மாதம் ரூபாய் ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர் கல்விக்காக...

2022-23ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்குவது எப்போது என்பது குறித்த அறிவிப்பை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு செய்துள்ளது. 2022-23 கல்வியாண்டுக்கான வகுப்புகள் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி துவங்க வேண்டும் என்றும் ஆகஸ்ட்...

பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் உள்பட எந்தவித மத அடையாளத்துடன் கூடிய உடைகளுக்கு தடை என கர்நாடக உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்த நிலையில் இந்த தீர்ப்பையும் மீறி ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள்...

பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு ஆகிய மூன்று வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி பீரியட் தொடங்கப்பட அனுமதி என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்ளித்துள்ளது. கடந்த இரண்டு...