கடந்த வருட துவக்கத்தில் சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல உலக நாடுகள் முழுவதும் பரவியது. இதில், பலரும் பாதிக்கப்பட்டனர். சில லட்சம் பேர் உயிரும் இழந்தனர். தற்போது கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது...
கடந்த 2 வருடங்களாக உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் ஒற்றை சொல் கொரோனா. பல நாடுகளில் வசிப்பவர்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டனர். இந்தியாவில் பல லட்சம் பேர்...
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஒமிகிரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது கேரளாவிலும் இரவு நேர...
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரே ஒரு ஒமிக்ரான் பாதித்த நோயாளி மட்டுமே இருந்த நிலையில் திடீரென 33 பேர்கள் ஒரே நாளில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை...
ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் 5 மாநில தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை...
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் நேற்று ஒரே நாளில் 19 பேர்களுக்கு 2006 ஒமிக்ரான் தொற்று பரவி உள்ளதை அடுத்து அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகம் உள்பட...
திமுக அரசுக்கு உலகமகா நிபுணர்கள் யாராவது சொல்லி இருப்பார்களோ? என அமமுக பொதுச் செயலாளரும் டிடிவி தினகரன் கிண்டலடித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி...
தமிழகத்தின் பக்கத்து மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் தமிழகத்திலும் விரைவில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு...
இன்று ஒரே நாளில் 21 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவிலும் நுழைந்தது என்பதும் தமிழகம் உள்பட...
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதை அடுத்து உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது தான் கொரோனா வைரஸ் பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...
உலகம் முழுவதும் தற்போது மிக வேகமாகவும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் தற்போது திடீரென டெல்மிக்ரான் என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு...
ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் பரவி வருவதை அடுத்து நேற்று டெல்லி மாநில அரசு பிறப்பித்த உத்தரவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து மேலும் சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகம்...
தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் ஒரே நாளில் 14 பேர்களுக்கு அளிக்கிஒமிக்ரான் றான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
தேவைப்பட்டால் மீண்டும் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்றும் அதேபோல் அதிக அளவு மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்றும் மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி உள்ளதால் பெரும் பரபரப்பு...