கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதல்வர்களுடனும் ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் கொரோனாவுக்கு அளிக்கப்பட்ட சிறந்த சிகிச்சையிலா,...
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி, மக்களிடம் 7 வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் மோடி மக்களுக்கு விடுத்த 7...
21 நாள் ஊரடங்கு முடிவடையும் நிலையில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்தினார். கொரோனா பரவி வரும் சூழலில் ஊரடங்கை மே 3 வரை நீட்டித்து அறிவித்துள்ளார். அவரது பேச்சின் விவரம்… “கொரோனாவுக்கு...
கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து பிரதமர் மோடி அறிவிப்பை வெளியிடுவார் என்று மக்கள், கடந்த சில நாட்களாக எதிர்பார்த்து வருகின்றனர். அதை உறுதி செய்யும் படி, நாளையுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில், நாளை காலை...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல, கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு விதித்து இருந்த 21 நாட்கள் ஊரடங்கு 14-ம் தேதியுடன் நிறைவடைகிறது....
கொரோனா பரவாமல் தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு வரும் 14-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆனால், பல மாநில அரசுகள் தாங்களாகவே ஊரடங்கை நீட்டித்துள்ளனர். சில மாநிலங்கள் பிரதமர் மோடியிடம்...
கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்குமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பேரிடர்களின் போது மக்களை காக்க இதுபோன்ற நிதியுதவி உதவும். பொதுமக்கள் நிதியுதவி வழங்க, பிம் கேர்ஸ்...
கொரோனா – பிரமதர் மோடி உரை கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நாட்டு மக்களுக்குப் பிரமதர் மோடி உரை நிகழ்த்தினார்.நேற்று இரவு 8 மணியளவில் நாட்டு மக்களிடம் பேசிய மோடி ,உலகப் போரை விடக் கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவை அனைவரும் உறுதியோடு எதிர்த்து போராட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்...
மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில், 2013-ம் ஆண்டு மோடி தனக்குக் கூறிய அறிவுரையை, ப.சிதம்பரம் நிர்மலா சீதாராமனுக்கு வழங்கினார். 2013-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், பொருளாதாரம் சரிந்த போது, அன்று குஜராத்தின்...