பிரதமர் நரேந்திர மோடி, இன்று புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார். ‘சென்டிரல் விஸ்டா’ என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நான்கு அடுக்குகள் இருக்கும் வகையில் கட்டப்படும் இந்த...
புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்வில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள் பங்கேற்க உள்ளனர். மத்திய அரசின் இந்த புதிய நாடாளுமன்ற கட்டட...
பிரதமர் மொடி ஒவ்வொரு வாரமும், ஞாயிற்றுக்கிழமை வானொலியில் மான்கிபாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அப்படி இன்று நாட்டுமக்களிடம் பேசிய பிரதமர் மோடி புதிய விவசாய திட்டம், மரபுச் சின்னங்கள் என பல்வேறு பிரச்சினைகள்...
பிரதமர் மோடி இந்தாண்டு தீபாவளியை ராஜஸ்தான் செய்சல்மரில் உள்ள எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுடன் கொண்டாடினார். அப்போது சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். 2014-ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற மோடி, 2015-ம்...
இந்தியா – இத்தாலி இடையே வர்த்தக உறவை மேம்படுத்துவது உட்பட 15 ஒப்பந்தங்களைக் கையெழுத்தாகியுள்ளன. இந்தியா – இத்தாலி பிரதமர்கள் இருவரும் காணொலி காட்சி மூலம் சந்தித்துப் பேசும் உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது.. அப்போது...
2020-ம் ஆண்டு பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற விவரங்களை, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 36 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. 2020 ஜூன்...
பிரதமர் மோடி இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்வாமித்வா என்னும் கிராம மக்களுக்கான சொத்து விவர அட்டை என்னும் திட்டத்தை தொடக்கி வைத்தார். ஸ்வாமிதா எனற சொத்து விவர அட்டை கிராமப்புறங்களில் வைத்துள்ள சொத்துக்களின் அடையாளமாக...
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் இன்று பிரதமர் மோடியின் உரை நிகழ உள்ளது. அதிலும் ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆண்டுக்கால வரலாற்றில் முதல் முறையாக, உலக தலைவர்கள் அனைவரும் காணொளி மூலம் தங்களது உரையை...
சென்னை அம்பத்தூரில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவுக்காக கொண்டு வரப்பட்டு இருந்த கேஸ் பலூன் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் பாடியில், பாஜக விவசாயிகள் அணி சார்பில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின்...
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “சர்வ வல்லமையுள்ள நம் பிரதமர் தேசத்திற்குச் சேவை செய்ய இன்னும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்தையும் பலத்தையும் அளிக்க வேண்டுமென்று நான்...
அயோத்யாவில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜைக்கான அழைப்பு பிரதமர் மோடிக்கு ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த கேஷ்த்ரா அறக்கட்டளை விடுத்துள்ளது. அயோத்யா ராமர் கோயில் – பாபர் மசூதி வழக்கு முடிவுக்கு வந்ததை...
கொரோனா பாதிப்பால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். சொந்த ஊர்களுக்கு திரும்பியதால் பொருளாதாரம் இல்லாத நிலையில், உணவுக்குக் கூட வழியில்லாமல் இருந்து வந்தனர், மத்திய அரசு கொரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை மீட்க...
இந்திய எல்லையில் சில நாட்களாகச் சீனா அத்துமீறி வரும் நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் நேற்று பலியாகினர். இந்நிலையில் நாட்டு மக்களிடையில் உரையாற்றிய பிரதமர் மோடி இந்தியா எப்போதும் அமைதியையே விரும்புகிறது. ஆனால்...
மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17-ம் தேதியுடன் முடிவடைகிறது. மாநில முதல்வர்களுடனான ஆலோசனை திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் நாட்டு மக்களிடையில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி வித்தியாசமான ஊரடங்கு, சிறப்பு பொருளாதார நிவாரண நிதி 20...
பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடையில் உரையாற்றுவார் என்று டிவிட்டர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை அனைத்து மாநில முதல்வர்களுடன் 5-வது முறையாக ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, இன்று இரவு 8...