உலகின் முன்னணி இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் சமீபத்தில் செலவினத்தை குறைப்பதற்காக 18 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்தது. இதனை அடுத்து அந்த நிறுவனத்தின் பங்குகள் ஒரு சதவீதம் வரை...
ஐக்கிய அரபு அமீரகம் தலைநகரான அபுதாபியில் நேற்று திடீரென தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று எரிபொருள் டாங்கிகள் சேதமடைந்தன என்பதும் உயிர்சேதம் எதுவும் இல்லை என்றும் முதல்கட்ட தகவல்கள் வந்தது. ஆனால் மீட்பு பணிகளுக்கு பின்னர்...
இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் அவர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்கள் ஆகவே கருதப்படுவார்கள் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு...
இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் இருந்து வந்தாலும் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் உள்பட ஒருசில நாடுகளில் மிக அதிகமான பாதிப்பு உள்ளது. எனவே...
கொரோனா வைரஸ் காரணமாக இந்திய பொருளாதாரம் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான செல்வந்தர்கள் வெளிநாடுகளில் குடியேறி வரும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது டெல்லியை சேர்ந்த ராகுல் என்பவர் உலகளாவிய ஏற்றுமதி மற்றும்...
வான்கூவர்: குடியரசு தினத்தன்று இந்தியாவில் விவசாயிகள் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையை கண்டித்து கனடா வாழ் இந்தியர்கள் மாபெரும் பேரணியை நடத்தினர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 2...
ரியாத்: கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவ தொடங்கியதை அடுத்து சவூதி அரசாங்கம் மேலும் 20 நாட்டினர் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டதால் இந்தியர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் ஆரம்ப காலத்தில் ஊரடங்கு...
கொரோனா வைரஸால் சரிந்த பொருளாதாரத்தை வேகமாக மீட்டெடுக்க, இந்தியாவில் வாரத்திற்கு 60 மணி நேரம் வேலை என்ற முறையை 2 முதல் 3 ஆண்டுகள் வரை பின்பற்ற வேண்டும் என்று இன்ஃபோஸிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி...
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி, மக்களிடம் 7 வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் மோடி மக்களுக்கு விடுத்த 7...
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் இந்தியர்கள் அதிகளவில் பணிக்குச் சென்றுள்ள அமெரிக்காவில், 40 இந்தியர்கள் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவில் இன்னும் 1500-க்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது....
நியூயார்க்: வெளிநாட்டினர் அமெரிக்காவில் வேலை செய்யப் பயன்படுத்தும் எச்-1பி விசா அனுமதியை இந்தியர்களுக்கு வழங்குவதைக் குறைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. வெளிநாட்டு நிறுவனங்களை உள்நாட்டிலேயே தரவுகளைச் சேமிக்கக் காட்டுப்பாடு விதிக்கும் நாட்டவர்களுக்கு எச்-1பி விசா வழங்குவதைக்...
வெளிநாட்டில் இருந்து அமெரிக்கா சென்று பணிபுரிய அனுமதி அளிக்கக் கூடிய முறையே எச்-1பி விசா ஆகும். அமெரிக்க அதிபராக டிரம்ப் தலைமை பொறுப்பினை ஏற்ற பிறகு அதில் பல விதமான திருத்தங்களைச் செய்ய முயன்று வருகிறார்....