
நியூ டெல்லி:இந்தியா தற்போது உலகின் 4-வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. USD 4.18 டிரில்லியன் மதிப்புடைய பொருளாதாரத்துடன், ஜப்பானை முந்தி இந்த சாதனையை இந்தியா எட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும்...

உலக பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது, மற்றும் சில நாடுகள் தங்கள் பொருளாதார சக்தியால் முன்னணி இடங்களை பிடித்துள்ளன. 2025ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அடிப்படையில், உலகின் மிகப்பெரிய 10 பொருளாதார நாடுகள்...

2022 – 2023 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி சதவீதம் உயர்த்தப்படுகிறது என உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி கடந்த 2021 – 22 ஆம் நிதியாண்டில் 8.7 சதமாக இருந்த நிலையில்...

இந்தியாவில், அண்மையில் ஏற்பட்ட பொருளாதார சரிவு சிறு மாநிலங்களில் குறைந்தளவில் தான் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. பொருளாதார சரிவிலிருந்து பெரிய வளர்ந்த மாநிலங்கள் மீண்டு வருகின்றன. அதிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது. தமிழகம், மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம்,...

இந்தியாவின் ஜிடிபி சதவீதம் 5 சதவீதமாக குறைந்துள்ளதை அரசியல் கட்சியினர் மற்றும் பொருளாதார நிபுணர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்....

டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டிற்கு எதிராக இணையத்தில் #AakhriJumlaBudget என்ற டேக் வைரலாகி உள்ளது. இதன் அர்த்தம் கடைசி ஜும்லா (ஏமாற்று) பட்ஜெட் என்பதாகும். தனது கடைசி பட்ஜெட்டை மத்திய பாஜக...

டெல்லி: மத்திய பாஜக அரசு விவசாயிகளை பிச்சைக்காரர்களாக நினைத்து பட்ஜெட் வெளியிட்டு இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்து ஜோதிமணி கிண்டல் செய்துள்ளார். திமுக எம்.பி கனிமொழியும் இந்த பட்ஜெட்டை மிக கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய...

டெல்லி: மத்திய பாஜக அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்த பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி புகழ்ந்து இருக்கிறார். மத்திய பாஜக அரசு தனது கடைசி பட்ஜெட்டை இன்று...

டெல்லி: 2019 இடைக்கால பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டு இருப்பது பாஜகவிற்கு தேர்தல் நேரத்தில் பெரிய அளவில் உதவும் என்று கூறப்படுகிறது. மத்திய பாஜக அரசு இன்று லோக்சபாவில்...

டெல்லி: கடந்த நான்கரை வருடத்தில் ரூ.1.30 லட்சம் கோடி மதிப்புள்ள கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசி உள்ளார். இன்று லோக்சபாவில் மத்திய பாஜக அரசு தனது கடைசி பட்ஜெட்டை...

சென்னை: 2030ல் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய வல்லரசு நாடாக மாறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. எச்எஸ்பிஐ வங்கி மூலம் கருத்து கணிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. 2030ல் உலகின் நம்பர் ஒன் நாடாக சீனா இருக்கும்....