உலகின் மிகப் பெரிய சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக், இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான ஜியோவின் பங்குகளை வாங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 9.9 சதவீத பங்குகளை சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய்...
சீனாவில் கொரொனா வைரஸ் மிகத் தீவிரமாகப் பரவி வருவதால், தங்களது ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம் சீனா, ஹாங் காங் மற்றும் தைவானில் உள்ள தங்களது அலுவலர்களைத் தற்காலிகமாக மூடியுள்ளது. கூகுள் மட்டுமல்லாமல்,...
சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் நீண்ட காலமாக லிப்ரா என்ற பெயரில் க்ரிப்டோகரன்சியை வெளியிட உள்ளதாகக் கூறிவருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக் க்ரிப்டோகரன்ஸிக்கு விசா மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவனங்கள் அளித்து வந்த...
சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் நண்பராக கிடைத்த ஒருவரை சந்திக்க சென்ற 10-ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தெலுங்கானாவில் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவருக்கும் நவீன்...
வருமான வரித் துறை சமூக வலைத்தளங்கள் மூலமாக மக்களை வேவு பார்க்கிறது, அதற்காக இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று சில காலமாக செய்திகள் வெளியாகி வந்தது. அது குறித்து பிடிஐ...
இன்று உலகம் முழுவதும் புகழ்பெற்ற சமூக வலைதளமாக உள்ளது ஃபேஸ்புக். இந்தியா போன்ற மிகப்பெரிய நாடுகளில் ஃபேஸ்புக்கின் தாக்கம் மிக அதிகமாகவே உள்ளது. ஆனால் இந்த ஃபேஸ்புக் நிறுவனத்தில் பயனாளர்களின் தகவல் கசிந்ததாக கடந்த ஆண்டு...
நேற்று இரவு 7.30 மணி முதல் வாட்ஸ் அப்பில் பிரச்சனை என பலரும் தெரிவித்தனர். இதனால் வாட்ஸ் அப்பை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என பல வதந்திகள் பரவியது. இதனால் வாட்ஸ் அப் பயன்படுத்தும் பலர்...
நியூயார்க்: கிரிப்டோகரன்ஸி குறித்து ஒழுங்குமுறை ஆணையங்கள் கவலை தெரிவித்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக் நிறுவனம் அண்மையில் கிரிப்டோ லிப்ரா என்ற மெய் நிகர் கரன்சியை வெளியிட உள்ளதாக அறிவித்தது. இது...
கடந்த 2017-ஆம் ஆண்டு மாட்டுக்கறி உண்ணுவதற்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டதற்காக ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு மிருகவதை தடை சட்டத்தில் சில திருத்தங்கள்...
பேஸ்புக் நிறுவனத்திற்கு 2018 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே இருந்திருந்தது. வருடத்தின் இறுதியை நெருங்கிவிட்ட நிலையில் தற்பொழுது இன்னொரு பெரிய பிரச்சனையில் பேஸ்புக் நிறுவனம் சிக்கியுள்ளது. 6.8 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் புகைப்படங்கள் நெட்டில்...
ஃபேஸ்புக் நிறுவனம் வியாபார நிறுவனங்களுக்கென நேரலை வீடியோ வசதியை சோதனை செய்வதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வசதியை கொண்டு வியாபார நிறுவனங்கள் தங்களது பொருட்களை நேரலை வீடியோ மூலம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விளக்கி கூற முடியும்....
ரஜினி ரசிகர்கள் மற்றும் 2.0 ரசிகர்களுக்கென்றே பிரத்தியேகமான செய்தி தற்பொழுது வெளியாகியுள்ளது. “2.0” திரைப்படத்தில் ஹீரோவாக வரும் சிட்டி ரோபோட் ரெலோடெட் போலவும், வில்லன் அக்ஷய் குமார் போலவும் நீங்கள் மாறலாம் என்பதுதான் தற்போதைய புது...
பெங்களூர்: பெங்களூரில் பேஸ்புக் நிறுவனம் மிக பிரமாண்டமான அலுவலகம் ஒன்று கட்ட இருக்கிறது. ஆசியாவில் இது பேஸ்புக்கின் மிகப்பெரிய அலுவலகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.பெங்களூரின் சல்லங்கத்தா பகுதியில் உள்ள எம்பசி கோல்ப் லிங்க் பிசினஸ் பார்க்கில்...
நியூயார்க்: ஒரே நேரத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 கோடி மக்களின் பேஸ்புக் கணக்கு ஒரே நேரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஹேக் செய்யப்பட்டது. ஆனால் இது எந்த நாடு என்று விளக்கம் அளிக்கப்படவில்லை....
சென்னை: கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி வைக்கும் குற்றச்சாட்டுகள் சந்தேகம் வர வைக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். வைரமுத்து மீதான சின்மயி புகார்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின்...