
மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அதிர்ச்சி விதி – ஒழுக்க குறைபாடு இருந்தால் ஓய்வூதியமும், பணிக்கொடை தான் பறிகொல்கிறது! மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை கொடுப்பனவுகளைப் பற்றிய முக்கியமான விதிமாற்றத்தை மேற்கொண்டுள்ளது....

அரசு ஊழியர்களுக்கான புதிய திட்டம்: ஏப்ரல் 1 முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அமலில் மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிவித்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS), 2025 ஏப்ரல் 1 முதல்...

நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று மற்றும் அதன் மறு உருவான ஓமிக்ரான் தொற்று பரவல் வேகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1...

அக்டோபர் மாதம் முதல் புதிய ஊதிய விதிகளை ஒன்றிய அரசு அமலுக்குக் கொண்டு வர உள்ளது. இதில் ஊழியர்களின் சம்பளம், விடுமுறை, வேலை நேரம் போன்றவற்றில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. புதிய ஊதிய விதியின்...

டிக் டாக் செயலி நிறுவனமான பைட் டான்ஸ் இந்தியாவில் ஹேலோ உட்பட பல்வேறு செயலிகள் சேவையை வழங்கி வந்தது. சென்ற ஆண்டு ஜூன் மாதம் இந்தியா, சீனா லடாக் எல்லையில் நடைபெற்ற எல்லை மீறல் பிரச்சனையை...

மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கிலிருந்து விலக்கு அளித்து இருந்தாலும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் இன்று வரை Work-from-home கீழ் தான் ஊழியர்களிடம் வேலை வாங்கி வருகின்றன. கொரோனா தடுப்பூசி போடும்வரை Work-from-home கீழ் ஊழியர்கள் பணி...

டிவிட்டர் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜேக் டோர்சே, ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கொரோனா பேரழிவு முடிவுக்கு வந்தாலும் ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். சர்வர் பராமரித்தல் போன்ற...

கொடோவிட் 19-ல் இழந்த லாபத்தை மீட்க வேண்டும் என்று ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்த டெக் மஹிந்தரா நிறுவனத்துக்கு புனே தொழிலாளர் நல அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கை தொடர்ந்து ஊழியர்களின் சம்பளத்தைக்...

தமிழக அரசு ஊழியர்களுக்கான ஆண்டு ஈட்டிய ஊதிய விடுப்பை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஈட்டிய ஊதிய விடுப்பு என்றால் என்ன? தமிழக அரசு ஊழியர்கள் ஒரு ஆண்டுக்கு விடுமுறை எடுக்காமல் பணிக்கு வந்தால்,...

ஊரடங்கால் மாநிலங்களின் வருவாய் 80 சதவீதம் வரை சரிந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசு அதிகாரி ஒருவர் ஊரடங்கால் அனைத்து தொழில்களும் முடக்கப்பட்டுள்ளதால் தான் மாநிலங்களின் வருவாய் சரிந்துள்ளதாக கூறியுள்ளார்....

தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டம் உட்பட சில பணிகளுக்கு மட்டும் ஊரடங்கிலிருந்து தளர்வு அளிக்கப்பட்டு அரசாணை வெளியாகியுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள ஊரடங்கு தளர்வு குறித்த அரசாணையில், கொரோனா பாதிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட பகுதிகளில்...

இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் இந்த வருடம் புதியதாக 40,000 பேரை புதிதாக பணிக்கு எடுப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு மற்றும் அச்சுறுத்தலால் சர்வதேச அளவில் வணிகங்கள் முடங்கியுள்ளன. ஐடி துறையில் மிகப்...

இங்கிலாந்தினை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் LELO என்று அழைக்கப்படும் செக்ஸ் டாய் நிறுவனம் தங்களது ஊழியர்கள் சுய இன்பம் காண்பதை ஊக்குவிக்க 4 நாட்கள் கூடுதல் விடுமுறை அளிக்கிறது. LELO நிறுவனம் எடுத்த சர்வேயில்...

சூரத்: இன்றைய வர்த்தகச் சூழலில் பல நிறுவனர்கள் தங்களது ஊழியர்களுக்கான சம்பள உயர்வினை அளிக்கவே பல்வேறு கெடுபிடிகள் செய்யும் நிலையில் ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனர் மற்றும் வைர வியாபாரியான 56 வயதான சவ்ஜி தோலாக்கியா...

இந்திய போது துறை போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா ஜூலை மாத சம்பளத்தினை 15 தாமதமாக அளித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் சம்பளத்தினை தாமதமாக அளிப்பது இது ஒன்றும் முதன் முறையில்லலை. கடந்த 5 மாதமாகவே...