
நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் 50 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடுத்த மாதம் காலாவதியாக இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய...

இதுவரை மத்திய அரசு மட்டுமே மாநிலங்களுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசியை வழங்கி வந்த நிலையில் தற்போது நேரடியாக சந்தையில் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும்...

கடந்த ஐந்து ஆண்டுகளாக பேசவும் நடக்கவும் முடியாத 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டதும் எழுந்து நடக்கத் தொடங்கியதும், சில வார்த்தைகள் பேசியதாகவும் செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் புதிதாக உருமாறி இருக்கும் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்துமா? என மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் கூறியிருப்பதை தற்போது பார்ப்போம். தென் ஆப்பிரிக்கா உள்பட ஒருசில நாடுகளில் மிக வேகமாக ஒமிக்ரான்...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு இருந்த காரணத்தினால் சென்னை உள்பட பல நகரங்களில் தடுப்பூசி மையம் ரத்து செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை உடனடியாக...

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் இரண்டு கொரோனா தடுப்பூசிகளில் முக்கியமான ஒன்றாக இருப்பது சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியாகும். இந்த தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘கோவாக்சின்’ தடுப்பூசியும் தான் தற்போது வரை...

இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி விலை குறைக்கப்பட்டது ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசியை அடுத்து கோவாக்சின் விலையும்...

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் தினமும் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை குறைப்பதற்காக...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் சுமார் மூன்றரை லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில்...

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்ட் என்ற கொரோனா தடுப்பு மருந்தையும், ஐசிஎம்ஆர், புனேவில் உள்ள வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்ஸின் எனும்...

கொரோனா வைரஸ்-க்கான தடுப்பூசியை செய்து வரும் சீரம் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கான தடுப்பூசியை தயாரித்து வரும் சீரம் நிறுவனத்தின் தயாரிப்புத் தொழிற்சாலை மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பூனேவில் அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில்...

மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த முதலில் இந்தியப் பிரதமர் மோடியும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி இந்தியாவில் அறிமுகம்...

உலகையே ஓராண்டாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பல்வேறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தியாவைப் பொறுத்த வரையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டு, சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு’...

எல்லோருக்கும் தடுப்பூசி போட போறாங்களா? கொரோனா தடுப்பூசி போடும் பணியின் முதற்கட்டமாகத் தடுப்பு மருந்துகளைக் கொள்முதல் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வருடத்திலிருந்தே உலகில் பல்வேறு நாடுகளும் கொரோனாவிற்கு தடுப்புமருந்துகளை கண்டுபிடித்து வந்தன....

Difference between Covishield and Covaxin. Here all you need to know.