
கொரோனா வைரஸின் தீவிரத்தைக் கணக்கில் கொண்டு அவசர கால பயன்பாட்டுக்கு இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, இனி நாட்டில் இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் பொதுப் பயன்பாட்டுக்கு வரும். இந்தியாவைப் பொறுத்தவரை...

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டு வந்துள்ளது. ஆக்ஸ்போர்டு நிறுவனம் உருவாக்கி, இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் தயாரித்த ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசியை ‘அவசரகாலத்தை’ கணக்கில் கொண்டு பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி...

மத்திய அரசு, கேம்பிர்ட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்து உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. முதற்கட்டமாக அடுத்த 6 முதல் 8 மாதங்களில் 30 கோடி நபர்களுக்கு இந்த...